முக்கிய செய்தி

இந்த மாதத்தில் IMF உதவி கிடைக்கலாம் – குழப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!

Tuesday, March 7th, 2023
இந்த மாதத்தின் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்போதைய... [ மேலும் படிக்க ]

ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – இலங்கை அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்து!

Tuesday, March 7th, 2023
கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் கற்றலினை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

பொய்யான தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எச்சரிக்கை!

Tuesday, March 7th, 2023
சமூக நலன்களை பெற்றுக் கொள்வதற்காக பொய்யான தகவல்களை வழங்கி அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை பெற்றுக்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய செயலி – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, March 7th, 2023
சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான தகவல்களை வழங்குவதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான சுற்றுலாத்துறைசார் செயலி ஒன்றை வடிவமைப்பதற்கு இலங்கை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பிறப்பு வீதம் பெருமளவில் குறைவு – 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

Monday, March 6th, 2023
யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்லும் நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயமுள்ளதாக கலாநிதி ஆறு.திருமுருகன் எச்சரித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

கிரீஸ் ரயில் விபத்து – நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் – ஏதென்ஸில் வன்முறையில் ஈடுபட்ட மக்கள்!

Monday, March 6th, 2023
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை 350 பயணிகளுடன் ரயில் சென்றது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்றபோது அதே தண்டவாளத்தில்... [ மேலும் படிக்க ]

மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் – பொதுமக்களுக்கு தொல்பொருள் திணைக்களம் அறிவுறுத்து!

Monday, March 6th, 2023
நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி நோய்த்தொற்றினால் பாதிக்கப்படும் கால்நடைகள் – விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, March 6th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, கரைச்சி ஆகிய பகுதிகளில் கால் நடைகளுக்கு பரவி வரும் நோய்த்தாக்கம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெரியம்மை வகையிலான... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷிடம் பெற்ற கடனை அடைக்க தயாராகும் இலங்கை!

Monday, March 6th, 2023
பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பை பராமரிக்கும் வகையில் இந்த பணம்... [ மேலும் படிக்க ]

நாளை திறைசேரி உத்தரவாதம் வழங்கினால் இரண்டு நாட்களில் வர்த்தமானி வெளியிடப்படும் என தகவல்!

Monday, March 6th, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரியினால் தேவையான உத்தரவாதம் நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படுமாயின், தேர்தலை நடத்துவதற்கான திகதி புதன் அல்லது வியாழன் அன்று வர்த்தமானியில்... [ மேலும் படிக்க ]