முக்கிய செய்தி

இலங்கையை மீட்சி பாதைக்கு கொண்டுவர மூன்று பெண்கள் பெரும்பங்காற்றினர் – ஆசிய பிராந்தியத்திய பெண்களின் உரிமைகளை முன்னெடுப்பதில் இலங்கை தலைமையாக செயற்படும் எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023
இலங்கையின் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிகளின்போது தேவையான வெளிநாட்டு உதவிகளை பெறுவதில் சர்வதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் முக்கிய அங்கங்களாக செயற்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

திருத்தங்களுடன் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் நாடாளுமன்றத்திற்கு முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதமும் வழங்கப்படும். திருத்தங்களுடன் தான் நிபந்தனைகள்... [ மேலும் படிக்க ]

நலன்புரி கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் ஆராயப்படுகின்றன – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, March 8th, 2023
நலன்புரி கொடுப்பனவுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நலன்புரி உதவிகளை... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் கோதுமை மாவின் விலை குறைப்பு – பாண் விலையும் 10 ரூபாவால் குறைவடைவதாக அறிவிப்பு!

Wednesday, March 8th, 2023
இன்றுமுதல் (8) அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ப்றீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைக்க... [ மேலும் படிக்க ]

டொலரின் பெறுமதியில் மாற்றம் – தங்கத்தின் விலையும் பாரிய அளவில் வீழ்ச்சி!

Wednesday, March 8th, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை... [ மேலும் படிக்க ]

செவித்திறன் அற்றவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நடவடிக்கை!

Wednesday, March 8th, 2023
செவிப்புலனற்றவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் மாடுகளுக்கு அம்மை நோய்!

Wednesday, March 8th, 2023
வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி கால்நடை வைத்திய அதிகாரி பிரிவில் மாடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் பல மாடுகளுக்கு அம்மை நோய்... [ மேலும் படிக்க ]

கடன் விவகாரங்களில் இலங்கை அதிகாரிகளின் முன்னேற்றத்தை வரவேற்கின்றேன் – சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, March 8th, 2023
சீனா - இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உட்பட அனைத்து முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்தும் தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகள் மற்றும் நிதி உத்தரவாதங்களைப் பெறுவதில் இலங்கை அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

வவுனியா வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தின் நால்வர் சடலங்களாக மீட்பு – திவிர விசாரணையில் பொலிசார்!

Tuesday, March 7th, 2023
வவுனியா - குட்செட் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளன. 42 வயதுடைய தந்தை, 36 வயதுடைய தாய் மற்றும் 3 மற்றும் 9... [ மேலும் படிக்க ]

கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாதென திறைசேரி செயலாளர் அறிவிப்பு!

Tuesday, March 7th, 2023
இன்று இடம்பெறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம்... [ மேலும் படிக்க ]