முக்கிய செய்தி

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Monday, March 13th, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினால் இலங்கையின் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம், ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் மானியம் விவசாயிகளுக்கு அவசியமற்றது எனில் தேயிலை மற்றும் மரக்கறி செய்கைகளுக்கு வழங்கப்படும் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Monday, March 13th, 2023
நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் சேதன பசளை மற்றும் சேதன பசளை மானியம் விவசாயிகளுக்கு அவசியமற்றது எனில் அவை தேயிலை மற்றும் மரக்கறி செய்கைகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

தொல்பொருள் ஆலோசனை குழுவில் புதிய உறுப்பினர்கள் – அமைச்சர் விதுரவினால் வர்த்தமானி வெளியீடு!

Monday, March 13th, 2023
தொல்பொருள் ஆலோசனைக் குழுவுக்காக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் இது தொடர்பில் அதிவிசேட... [ மேலும் படிக்க ]

நீங்கள் ஏமாற்றப்படலாம் – பொதுமக்களுக்கு பொலிசார் அவசர எச்சரிக்கை!

Sunday, March 12th, 2023
பொலிஸார் போன்று வேடமணிந்து கொள்ளையடிக்கும் நபர்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து மோட்டார்... [ மேலும் படிக்க ]

ஆண்டின் நான்காம் காலாண்டில் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் பரிசீலிக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, March 12th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து பொருளாதார நிலைமையை மதிப்பிட்டதன் பின்னர் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவது குறித்து... [ மேலும் படிக்க ]

500 மில்லியன் ரூபாய் கிடைக்காத பட்சத்தில் அஞ்சல் மூல வாக்குகளுக்கு புதிய திகதி – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, March 12th, 2023
எதிர்வரும் புதன்கிழமைக்குள் திறைசேரி 500 மில்லியன் ரூபாயை வழங்காவிட்டால் அஞ்சல் மூல வாக்குகளுக்கான புதிய திகதிகளை அறிவிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

நான்கு வருடங்களில் 08 சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி கிடைக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, March 12th, 2023
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நான்கு வருடங்களில் 08 தடவைகளில் 03 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை பெறப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பாடப்புத்தகங்களை அச்சிட இந்தியா 10 மில்லியன் டொலர்கள் உதவி – இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

Sunday, March 12th, 2023
இந்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைத்த பணத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் – அரசியல்வாதிகளின் அறிக்கைகள் தலையீடு செய்கின்றன – இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு தெரிவிப்பு!

Sunday, March 12th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த மற்றும் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின்... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க சர்வதேச அமைப்புகள் ஆதரவு – மின்சார சபையில் மேற்கொள்ளக்கூடிய மறுசீரமைப்பை அடுத்த வாரத்திற்குள் செயற்படுத்தவும் திட்டம்!

Sunday, March 12th, 2023
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, USAID மற்றும் JICA ஆகியவை மறுசீரமைப்புத் திட்டத்திற்கு வழங்கக்கூடிய ஆதரவு தொடர்பில்... [ மேலும் படிக்க ]