முக்கிய செய்தி

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, March 14th, 2023
அரச பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 341 நிலையங்களில் இதற்கான பரீட்சை நடத்தப்படும் என... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகளுக்கு என நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை!

Tuesday, March 14th, 2023
அத்தியாவசிய சேவைகளுக்கு என நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுங்கள் – ,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோரிக்கை!

Tuesday, March 14th, 2023
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுக்குமாறு, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை... [ மேலும் படிக்க ]

அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானியும் ஜனாதிபதியால் வெளியீடு!

Tuesday, March 14th, 2023
அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள்... [ மேலும் படிக்க ]

சீனா – இலங்கை இடையிலான ஒத்துழைப்பு, மேலும் வலுவடைந்து இருநாட்டு மக்களுக்கும் சிறப்பான எதிர்காலம் உருவாக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, March 14th, 2023
சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் மூன்றாவது பதவிக்காலத்தின்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மேலும் வலுவடைந்து, இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் எதிர்காலம்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு பணவனுப்பல் இரு மாதங்களில் 800 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Tuesday, March 14th, 2023
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணுவனுப்பல் மொத்தமாக 844.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி (CBSL)... [ மேலும் படிக்க ]

சுகாதார துறையின் உயரதிகாரிகள் மூவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Monday, March 13th, 2023
சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் ஆகியோரை நாளைமறுதினம் (15) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்... [ மேலும் படிக்க ]

ஏல விற்பனையில் 120,000 மில்லியன் ரூபாய் திறைச்சேரி உண்டியல்!

Monday, March 13th, 2023
மார்ச் 15 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான திறைச்சேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது இதன்படி, 91 நாட்கள்... [ மேலும் படிக்க ]

ஆளும்கட்சி தேர்தலுக்கு அஞ்சவில்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, March 13th, 2023
பல தரப்பினர் தம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஞ்சப்போவதில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சட்டத்துறையில் 50 வருடங்கள் பணி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ‘அபிநந்தன’ விருது வழங்கி கௌரவிப்பு!

Monday, March 13th, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அபிநந்தன விருது விழா நேற்றிரவு (12) கொழும்பு, சினமன்... [ மேலும் படிக்க ]