முக்கிய செய்தி

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை – இலங்கை கடற்படையினர் தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023
கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர்  தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு எந்த விஹாரை அல்லது மத... [ மேலும் படிக்க ]

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023
சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க் ஆகிய நிறுவனங்கள், ஷெல் குழுமத்துடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் சில்லறை சந்தையில்... [ மேலும் படிக்க ]

நட்டஈட்டை வழங்க உதவி செய்யுங்கள் – மக்களிடம் உதவி கோரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி !!

Tuesday, March 28th, 2023
ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

சீனாவுடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அமெரிக்காவுடன் ஆலோசனை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சீனாவுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அமெரிக்காவுடன் இலங்கை தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!

Monday, March 27th, 2023
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி சரணாலயத்தில் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

உலக நாடுகள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கை உறுதியாகியுள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இலங்கைக்கான கடனை வழங்குவது ஏனைய நாடுகள் மத்தியில் இலங்கை தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

அடுத்த 25 வருடங்களுக்குள் இலங்கை மிகப்பெரிய அபிவிருத்தி இலக்கை அடையும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Monday, March 27th, 2023
இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம் – அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்... [ மேலும் படிக்க ]

மக்களின் ஆதரவும் சர்வதேச ஒத்துழைப்பும் எனக்கு உண்டு – போராட்டங்கள் வீண் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, March 26th, 2023
நாட்டு மக்களின் ஆதரவு தற்போது எனக்கு கிடைத்துள்ளதுடன், சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாணயநிதியத்தின் நிதிப்பங்களிப்பும் கிடைத்துள்ளது, ஆகவே தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]

99 சதவீத இடங்கள் வர்த்தக உரிமம் பெறவில்லை – தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் அதிர்ச்சி தகவல்!

Sunday, March 26th, 2023
தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களை விற்பனை செய்யும் 99 சதவீத இடங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து வர்த்தக உரிமம் பெறவில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை... [ மேலும் படிக்க ]