முக்கிய செய்தி

உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமனம்!

Friday, March 31st, 2023
பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி அமுலாகும்... [ மேலும் படிக்க ]

இந்திய ரூபாவை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கை – இந்திய ரிசர்வ் வங்கி தலைவருடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆராய்வு!

Friday, March 31st, 2023
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியின் முக்கிய தூணாக, இந்திய ரூபாவை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை விரிவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய மத்திய வங்கியின்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்சி!

Friday, March 31st, 2023
பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா – விளையாட்டுத்துறை அமைச்சர் ஐசிசிக்கு அவசர கடிதம்!

Friday, March 31st, 2023
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள் – அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

Friday, March 31st, 2023
ரஷ்ய வாழ் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்திள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில்,... [ மேலும் படிக்க ]

‘பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் மேம்பாடு’ திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!

Friday, March 31st, 2023
'பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி' திட்டம் தொடர்பான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் சுற்றாடல் அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் கடந்த 29 ஆம் திகதியன்று... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றாது சென்ற விவகாரம் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை!

Thursday, March 30th, 2023
பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றாமை சென்றமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் அவதானம் செலுத்தியிருந்த நிலையில் இலங்கை போக்குவரத்துச்... [ மேலும் படிக்க ]

இந்துக் கோவில்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் – நாளையதினம் ஒன்றிணையுமாறு அழைப்பு!

Thursday, March 30th, 2023
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகங்களில் அண்மைய நாட்களில் இந்துக் கோவில்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில், இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நெல் பயிர்ச்செய்கை செய்த விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023
தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நெல் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.. அரசாங்க... [ மேலும் படிக்க ]

நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023
நாட்டின் நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்... [ மேலும் படிக்க ]