முக்கிய செய்தி

ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்!

Monday, April 17th, 2023
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபுவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பொருளாதார,... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தகவல்!

Monday, April 17th, 2023
ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்த... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பு விடயங்களை தாமதப்படுத்த இலஞ்சம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் கோரிக்கை!

Monday, April 17th, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்து நட்டஈடு பெறுவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளைமுதல் மீண்டும் பணிக்கு!

Sunday, April 16th, 2023
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (17) முதல் கல்வி நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளனர். அரசாங்கத்தின் வரிக் கொள்கை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்... [ மேலும் படிக்க ]

61 நாட்கள் மீன்பிடித் தடை – தடையினை மீறி கடற்றொழிலில் ஈடுபடுவோரை கண்காணிக்க விசேட நடவடிக்கை!

Sunday, April 16th, 2023
மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில், அந்த தடையினை மீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

5 பில்லியன் ரூபாய் வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது – வீடமைப்பு அதிகார சபை தெரிவிப்பு!

Saturday, April 15th, 2023
சுமார் 5 பில்லியன் ரூபா வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமையால், மக்கள் வீட்டுக் கடனை மீள செலுத்துவதை... [ மேலும் படிக்க ]

அண்ணாமலை முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – திராவிட முன்னேற்றக் கழகம் ஆதங்கம்!

Saturday, April 15th, 2023
தமது கட்சியைச் சேர்ந்த 12 பேர் மீது, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. எனவே,... [ மேலும் படிக்க ]

இலங்கை, மிகவும் சாதகமான பாதையை நோக்கி நகர்கிறது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Saturday, April 15th, 2023
இலங்கை, மிகவும் சாதகமான பாதையை நோக்கி நகர்வதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டியது ஐ.எம்.எப் – கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கு பாரிஸ் கிளப்பும் தயார் என அறிவிப்பு!

Saturday, April 15th, 2023
கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் தமது திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தரவுகள் சரியாக பேணப்படாமையால் தகுதியற்றோருக்கும் அரிசி – தகுதியானோர் பாதிப்பு – துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்!

Saturday, April 15th, 2023
அரசாங்கத்தினால் 2022/23 பெரும்போக விளைச்சலில் நெல் கொள்வனவு செய்தல் மற்றும் குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]