முக்கிய செய்தி

உக்ரைன் மோதலின் பின்னணி – சீனாவின் பக்கம் திரும்பும் உலக நாடுகள்..!

Thursday, April 27th, 2023
உக்ரைன் போர் ஆரம்பமாகியதிலிருந்தே பல நாடுகள் சீனா பக்கம் கவனத்தைத் திருப்பத் ஆரம்பித்துள்ளதை பலரும் கவனித்திருக்கலாம். மார்ச் மாதம், ரஷ்ய அதிபர் புடினும் சீன அதிபர் ஜி... [ மேலும் படிக்க ]

மீண்டும் தலைத்தூக்கும் கொவிட் – புதிதாக பலர் அடையாளம்!

Thursday, April 27th, 2023
கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வெடித்த போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா என குற்றச்சாட்டு – மறுக்கின்றார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!

Thursday, April 27th, 2023
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மறுத்துள்ளார். ஒன்பது ௲... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு கூட்டம் – முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு!

Wednesday, April 26th, 2023
கிளிநொச்சி  மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றையதினம் (26-04-2023) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மு.ப 10.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர்; தலைமையில் நடைபெற்றது. கிளிநொச்சி ... [ மேலும் படிக்க ]

உள்ளூர் பாடசாலை புத்தகப் பை – காலணி விலையை குறைக்க விற்பனையாளர்கள் இணக்கம்!

Wednesday, April 26th, 2023
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை பைகள் மற்றும் பாடசாலை காலணிகளின் விலைகளை குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். நிதியமைச்சில் நேற்று நிதி... [ மேலும் படிக்க ]

கஞ்சா கடத்தல் குற்றம் – சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் தங்கராஜூ சுப்பையா!

Wednesday, April 26th, 2023
ஒரு கிலோ கஞ்சாவை கடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளி தமிழரான தங்கராஜு சுப்பையா என்பவருக்கு சிங்கப்பூரில் இன்று மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கு தண்டனையை... [ மேலும் படிக்க ]

இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்தலாம் – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Wednesday, April 26th, 2023
இலங்கைக்கு பயணம் செய்யும் இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

அடுத்த சில ஆண்டுகளில் பணவீக்கம் குறைவடையும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, April 26th, 2023
அரசாங்கத்தால் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது. அது சந்தை சக்திகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெகுஜன ஊடக துறை அமைச்சர் கலாநிதி பந்துல... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி உத்தரவு – பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையை கடமையில்!

Tuesday, April 25th, 2023
பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று (25)... [ மேலும் படிக்க ]

புதிய கல்விக் கொள்கை – ஜனாதிபதி தலைமையில் 10 பேரடங்கிய உப குழுவை நியமிக்க அரசாங்கம் அங்கீகாரம்!

Tuesday, April 25th, 2023
எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய... [ மேலும் படிக்க ]