முக்கிய செய்தி

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ் !

Sunday, May 7th, 2023
இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த சனிக்கிழமை முடிசூடினார். இங்கிலாந்து ராணி 2- ஆம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு... [ மேலும் படிக்க ]

தொல்பொருள் வரலாற்று சின்னங்களாக இலங்கையின் ஏழு சிவாலயங்கள் – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவிப்பு!

Sunday, May 7th, 2023
இலங்கையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் வரலாற்றை ஆராய்ந்து, அந்த ஆலயங்களை தொல்பொருள் அடையாளங்களாக பாதுகாப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அருமை ஒரு சிலருக்கே தெரியும் – அமைச்சர் பவித்ரா சுட்டிக்காட்டு!.

Sunday, May 7th, 2023
உலகில் மிகச் சிலரே எமது நாட்டை நன்கு அறிவர் என சுட்டிக்காட்டியுள்ள வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி இந்நாட்டின் அருமையை மிகக்... [ மேலும் படிக்க ]

அருகில் இருப்பவர்களை அதிகம் நம்பக்கூடாது. – முன்னாள் ஜனாதிபதி கோட்டா வேதனை!

Sunday, May 7th, 2023
“அருகில் இருப்பவர்களை அதிகம் நம்பக்கூடாது. நானும் அவ்வாறு நம்பித் தான் ஏமாந்து விட்டேன் என முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது மனக் குமுறலை பகிரங்கமாக... [ மேலும் படிக்க ]

ஈரானில் இருந்து இலங்கைக்கு புற்றுநோய் உட்பட அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதி – ஈரானிய தூதுவரால் சுகாதார அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

Saturday, May 6th, 2023
ஈரான் குடியரசு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கத்திற்கு சுகாதார அமைச்சின் ஊடாக நன்கொடையாக... [ மேலும் படிக்க ]

ஹப்புத்தளையில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து – உதவியாளர் மருத்துவமனையில்!

Saturday, May 6th, 2023
ஹப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று அதிகாலை, எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் A/L விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம் — பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனமும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட சம்மதம்!

Saturday, May 6th, 2023
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

அறநெறி கல்வியை கட்டாயமாக்க திட்டம் – அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிப்பிக்க நடவடிக்கை – அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

Saturday, May 6th, 2023
அறநெறி கல்வியை கட்டாயப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அறநெறி... [ மேலும் படிக்க ]

இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும் – ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் நம்பிக்கை!

Saturday, May 6th, 2023
பொருளாதாரம் மற்றும் கடன் நிலைத்தன்மையை அடைந்தால், இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

திருமலை விமானப்படைத் தளத்தில் இலங்கை – இந்திய நட்புறவு அக்கடமி – அடிக்கல் நாட்டினார் இந்திய விமானப்படையின் தலைமை அதிகாரி .சௌதாரி!

Friday, May 5th, 2023
திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படை அக்கடமியில் இந்திய இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்திற்கான கட்டடத்துக்கு அடிக்கல்லை நேற்று வியாழக்கிழமை இந்திய விமானப்படையின் தலைமை... [ மேலும் படிக்க ]