முக்கிய செய்தி

செயற்திட்டங்களின் பெறுபேறுகளை அறிந்துகொள்வதற்காக பிரதேச செயலகங்களில் செயற்பாட்டுப் பணியகம் நிறுவப்பட வேண்டும் – அமைச்சர் பிரசன்ன வலியுறுத்து!

Thursday, May 18th, 2023
பிரதேச செயலகங்களினால் ஆரம்பிக்கப்படும் செயற்திட்டங்களின் பெறுபேறுகளை அறிந்துகொள்வதற்காக பிரதேச செயலகங்களில் செயற்பாட்டுப் பணியகம் ஒன்று நிறுவப்பட வேண்டுமென நகர அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக கடுமையான சட்டம் – உதாசீனப்படுத்தினால் பாரிய விளைவுகள் ஏற்படும் என ஞானசார தேரர் எச்சரிக்கை!

Thursday, May 18th, 2023
கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படை வாதத்தை போன்று கிறிஸ்தவ அடிப்படைவாதத்தை உதாசீனப்படுத்தினால் பாரிய விளைவுகள் எதிர்காலத்தில்... [ மேலும் படிக்க ]

இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தது காட்டுத்தீ அணைக்கும் விமானங்கள்!

Thursday, May 18th, 2023
காட்டுத்தீயை அணைக்கும் விமானங்கள் மூன்று இரத்மலானை விமான நிலையத்தில் நேற்றைய தினம் 17.05.2023 தரையிறங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த இந்த விமானங்கள் இரத்மலானை விமான... [ மேலும் படிக்க ]

அதானி நிறுவனத்தின் முதலீடுகள் இலங்கைக்கு முக்கியமானவை – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு !

Thursday, May 18th, 2023
இந்தியாவின் அதானி நிறுவனத்தின் முதலீடுகள் இலங்கைக்கு முக்கியமானவை என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இலங்கை... [ மேலும் படிக்க ]

சிட்வே துறைமுகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு!

Tuesday, May 16th, 2023
இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் ஆயுஷ் சர்பானந்தா சோனோவால், மியான்மரின் துணைப் பிரதமரும் மத்திய போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய கண்புரை சத்திரகிசிச்சை விவகாரம் – இந்தியாவிடம் இழப்பீடு கோரியது இலங்கை!

Tuesday, May 16th, 2023
இந்திய மருந்துப் பயன்பாட்டினால் கணப்பார்வை பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தை அடுத்து குறித்த மருந்தை தயாரித்த இந்திய நிறுவனத்திடம் இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

விற்பனை செய்யப்படுகின்றதா தேசிய ஊடகங்கள்?

Tuesday, May 16th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின்படி, மறுசீரமைப்பு செயல்முறைக்காக 430 அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களில் சில... [ மேலும் படிக்க ]

QR முறைமையாக மாற்றப்படும் பயணச்சீட்டுகள் – டிஜிட்டல் மயமாகும் போக்குவரத்து துறை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, May 16th, 2023
பொதுப் பயணிகளுக்கு மேலதிக வசதியுடன் கூடிய போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக போக்குவரத்து துறை, டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வானிலை – இதுவரை 1872 பேர் பாதிப்பு – கைபேசிகளை மின்னேற்றி வைக்குமாறு கோரிக்கை!

Monday, May 15th, 2023
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் கடந்த ஐந்து நாட்களில் 428 குடும்பங்களைச் சேர்ந்த 1872 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த... [ மேலும் படிக்க ]

பேராசிரியர் என்பது ஒரு பதவி – ஓய்வு பெற்ற அல்லது பதவி விலகிய பின்னர் அதைப் பயன்படுத்த முடியாது -. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, May 15th, 2023
தகுதியில்லாதவர்கள் தம்மை பேராசிரியர்களாக அடையாளப்படுத்தி கொள்ளும் நிலையில் பேராசிரியர் என்பவர் யார்? என்பதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]