முக்கிய செய்தி

பாடசாலை நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் சமுகமளிக்காத நிலைக்கு கல்வி நிலையங்களே காரணம் – யாழ். வலயக் கல்வி பணிப்பாளர் ஆதங்கம்!

Friday, June 9th, 2023
பாடசாலைக் கல்வி என்பது பாரிய செயற்திட்டமாக காணப்படுகின்றது. பாடசாலையில் முக்கியமான நிகழ்ச்சியின் போது மாணவர்கள் சமுகமளிக்காத நிலை காணப்படுகின்றது என யாழ்ப்பாண வலயக்கல்வி... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கவில்லை – தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவிப்பு!

Friday, June 9th, 2023
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சரத்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க சதொச நிறுவனம் நடவடிக்கை!

Friday, June 9th, 2023
10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பாசிப்பயறின் விலை 325 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, ஒரு கிலோ... [ மேலும் படிக்க ]

பழப் பயிர்ச்செய்கை தொடர்பாக கமத்தொழில் அமைச்சு எடுத்துள்ள விசேட நடவடிக்கை!

Friday, June 9th, 2023
கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மென்டரின் பழப்பயிர்ச்செய்கைக்காக நிதி ஒதுக்க கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் மன்டரின் தோடம்பழ வகைக்கு பெரும்... [ மேலும் படிக்க ]

அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படும் பெருந்தொகை பணம் – சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சுட்டிக்காட்டு!

Friday, June 9th, 2023
அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்தை பெருமைப்படுத்த அனுமதிப்பதன் மூலம், மற்றொரு தலைமுறை இளைஞர்கள் விரக்தியை நோக்கி தவறாக வழிநடத்தப்படுகிறனர் – அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Thursday, June 8th, 2023
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையை பொதுவெளியில் பெருமைப்படுத்த அனுமதித்ததற்காக கனடாவை இலங்கை கடுமையாக சாடியுள்ளது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று... [ மேலும் படிக்க ]

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பாக விசேட தீர்மானம் நாளை!

Thursday, June 8th, 2023
தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரனின் தலைமையில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு!

Thursday, June 8th, 2023
நாட்டில் இன்றும் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]

பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை நியமித்தார் ஜனாதிபதி!

Thursday, June 8th, 2023
பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அவரது... [ மேலும் படிக்க ]

நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வசதிகளை வழங்க விஷேட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிகாரிகளுக்கு ஆலோசனை!

Thursday, June 8th, 2023
சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் முகங்கொடுத்துள்ள சிரமங்களைத் தடுப்பதற்கு கைத்தொழில் அமைச்சின் தலையீட்டின் ஊடாக கடன் வசதிகளை வழங்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு... [ மேலும் படிக்க ]