முக்கிய செய்தி

இஸ்ரேல் – பலஸ்தீனத்தின் போர் நிறுத்தம் – ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களிப்பு!

Saturday, October 28th, 2023
இஸ்ரேல் - பலஸ்தீனத்தின் போர் நிறுத்தம் தொடர்பான ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசர அமர்வின் போது காஸா பகுதியில் மோதல்கள்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அரசியல் தலையீடுகள் இல்லை – முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்த விளையாட்டுத்துறை அமைச்சர்!

Saturday, October 28th, 2023
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நிராகரித்துள்ளதுடன்,... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்காக இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்கள் – கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அறிவிப்பு!

Saturday, October 28th, 2023
கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்காக இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது. 0094711 757 536 அல்லது 0094711 466 585... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டண அதிகரிப்பினால் சாதாரண மக்களும் வணிக வியாபாரிகளும் பாரிய பணப் பிரச்சினையிற்கு முகம் கொடுத்துள்ளனர் – நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா சுட்டிக்காட்டு!

Saturday, October 28th, 2023
நாட்டில் தொழிற்சங்கங்களிற்கே மின்சார கட்டணம் அதிகரிப்பின்னால் சாதாரண மக்களும் சரி வணிக வியாபாரிகளும் சரி பாரிய பணப் பிரச்சினையிற்கு முகம் கொடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

சீனாவின் வர்த்தக சந்தைக்குள் பிரவேசிக்கும் இலங்கை – உலகின் பெறுமதிமிக்க அமைப்புக்களுடன் பாதுகாப்பான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானம்!

Saturday, October 28th, 2023
அமைச்சரவை அனுமதியுடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் சர்வதே வர்த்தக அலுவல்கள் பணியகத்தினால் வெளிநாடுகளுடனான வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பிலும்... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் மாற்றம் – அனைத்துத் துறைகளுக்கும் மாற்றமடையாத கொள்கை – அமைச்சர் மனுஷ நாணாயக்கார!

Saturday, October 28th, 2023
மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் (Systems Change) மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து... [ மேலும் படிக்க ]

யார் பிரச்சினையை ஏற்படுத்தினாலும் பொறுப்புக்களை ஏற்றவர்கள் என்ற வகையில் சரியான தீர்வுகளை வழங்க பாடுபடுவேன் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, October 28th, 2023
பரீட்சை திணைக்களத்தினால் வினாத்தாள்களை தரத்திற்கு ஏற்ப தயார் செய்யப்படுகின்றது. அன்றுமுதல் இன்றுவரை அந்த தரம் பேணப்பட்டு வருவதாகவும், அதனை தொழிலாக கொண்டவர்களே... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, October 27th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும், தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளன. கல்வி அமைச்சு ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதி முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Friday, October 27th, 2023
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இன்றையதினம்பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லீம் மக்கள்  கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர். இன்று வெள்ளிக்கிழமை (27)... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு – வைத்தியசாலை நிர்வாகம் அவசர கோரிக்கை!

Friday, October 27th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை... [ மேலும் படிக்க ]