முக்கிய செய்தி

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு!

Friday, November 3rd, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன்... [ மேலும் படிக்க ]

அதிகரித்த மின்கட்டணம் – முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டு!

Friday, November 3rd, 2023
அதிகரித்த மின்கட்டணம், வரிகள் காரணமாக, முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

வடக்கில் இனி நீர் கட்டண பட்டியல் வழங்கப்படமாட்டாது – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு!

Thursday, November 2nd, 2023
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பாவனையாளர்களுக்கு மாதாந்த ரீதியாக வழங்கப்பட்டு வந்த நீர் கட்டண பட்டியல் நேற்று (01) முதல் வழங்கப்படமாட்டாது என... [ மேலும் படிக்க ]

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்றுமுதல் மாகாண ரீதியாக அடையாள வேலை நிறுத்தம் – வட மாகாணத்தில் நாளைமுதல் நாளைமறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிப்பு!

Thursday, November 2nd, 2023
அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்  இன்றுமுதல் மாகாண ரீதியாக அடையாள வேலை நிறுத்த தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில்... [ மேலும் படிக்க ]

திங்களன்று இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயம்!

Thursday, November 2nd, 2023
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் 06 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோருக்கு எதிர்வரும் சனியன்று நியமனம் !

Thursday, November 2nd, 2023
இலங்கை அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய, வட மாகாணத்தில் அதிபர்களுக்கான... [ மேலும் படிக்க ]

ஒப்பந்தம் செய்யப்பட்ட சில முக்கிய திட்டங்கள் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டுள்ளது – நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, November 2nd, 2023
2024 ஆம் ஆண்டளவில் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்வதற்காக 2019 ஆம் ஆண்டு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மில்லியன் பெறுமதியான சில முக்கிய... [ மேலும் படிக்க ]

வரியை செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து – கலால் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, November 2nd, 2023
எஞ்சிய வரியை செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு மதுபான... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் தூதுக்குழு அமைச்சர் .மனுஷ நாணயக்காரவுடன் கலந்துரையாடல்!

Thursday, November 2nd, 2023
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் தூதுக்குழு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் .மனுஷ நாணயக்காரவை சந்தித்து... [ மேலும் படிக்க ]

மைத்தி உள்ளிட்ட நால்வரின் சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Thursday, November 2nd, 2023
உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 13 அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகள் இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, முன்னாள்... [ மேலும் படிக்க ]