முக்கிய செய்தி

நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பு – ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க அறிவுறுத்து!

Saturday, November 4th, 2023
நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அறிக்கையை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் பொருளாதார முறை தெரிவு மாத்திரமல்ல அது அத்தியாவசியமான தேவை” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, November 4th, 2023
“இலங்கைக்கு டிஜிட்டல் பொருளாதார முறை தெரிவு மாத்திரமல்ல அது அத்தியாவசியமான தேவை” எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கையை... [ மேலும் படிக்க ]

இலங்கக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்!

Friday, November 3rd, 2023
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (03) இந்தியாவிற்குப்... [ மேலும் படிக்க ]

நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களை திருத்தவும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தை பேணவும் புதிய ஆணைக்குழு நியமனம்!

Friday, November 3rd, 2023
நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தேவையான பரிந்துரைகளை வழங்க புதிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டியுங்கள் – இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி வலியுறுத்து!

Friday, November 3rd, 2023
இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தைப் பலப்படுத்த தனியார் துறையினரின் யோசனைகளை வரவு – செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்ப்பு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, November 3rd, 2023
பொருளாதாரத்தைப் பலப்படுத்த தனியார் துறையினர் முன்வைக்கும் யோசனைகளை வரவு - செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக ஒவ்வொரு துறைகளையும் தனித்தனியாக ஆராய... [ மேலும் படிக்க ]

இரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார கடமைகளை பொறுப்பேற்பு!

Friday, November 3rd, 2023
இரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இன்று காலை அவர் தமது பதவியை... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் மிகமோசமாக விளையாடிய இலங்கை அணி 302 ஓட்டங்களால் படுதோல்வி – அணியின் நிலை குறித்து கண்ணீர் விட்ட அழுத மூத்த வீரர் அஞ்சலோ மத்யூஸ்!

Friday, November 3rd, 2023
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடரின் 33 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் நேற்றையதினம் மோதின. இதில் மிகமோசமாக விளையாடிய இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இலங்கை... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் கீழ் விசேட திட்டம் – சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு 9 பில்லியன் ஒதுக்கிடு – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Friday, November 3rd, 2023
மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேட திட்டத்தின் ஊடாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய, சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு 9 பில்லியன் ரூபாய்... [ மேலும் படிக்க ]

பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது – சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவிப்பு!

Friday, November 3rd, 2023
பெறுமதி சேர் வரி (வட்) அதிகரிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை... [ மேலும் படிக்க ]