ஆய்வுக்காக வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!
Thursday, December 21st, 2023
ஆய்வுக்காக வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையின் கடல்
எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் எடுத்த இந்த கொள்கை முடிவு... [ மேலும் படிக்க ]


