முக்கிய செய்தி

ஆய்வுக்காக வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 21st, 2023
ஆய்வுக்காக வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் எடுத்த இந்த கொள்கை முடிவு... [ மேலும் படிக்க ]

சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிப்ப – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தகவல்!

Thursday, December 21st, 2023
இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரிமுதல்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் வர்த்தகர்களின் ஏராளமான நிதி – சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணை பிரிவு அதிகாரிகளால் பொறுப்பேற்பு!

Thursday, December 21st, 2023
முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு அசங்க, லடியா மற்றும் குடு ஸ்ரீயானி ஆகியோர் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சம்பாதித்த ஏராளமான பணம் மற்றும் சொத்துக்களை சட்டவிரோத... [ மேலும் படிக்க ]

வருமானத்துக்கு அதிகமாக சொத்து – தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Thursday, December 21st, 2023
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலிய வேலை வாய்ப்பு – அரசாங்கத்திடம் இருந்து மட்டுமே கிடைப்பதால் இடைத்தரகர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார எச்சரிக்கை!

Wednesday, December 20th, 2023
இஸ்ரேலிய வேலை வாய்ப்புகள் அரசாங்கத்திடம் இருந்து மட்டுமே கிடைப்பதால் இடைத்தரகர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார எச்சரித்துள்ளார். அத்துடன் மோசடியான... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டு – பரீட்சை திணைக்களத்திற்கு அருகில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை!

Wednesday, December 20th, 2023
புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டுக்காக வருகை தந்த ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாத காரணத்தினால் இன்று (20) காலை பரீட்சை திணைக்களத்திற்கு அருகில்... [ மேலும் படிக்க ]

தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை – முல்லைத்தீவு மாவட்டத்தில் 6268 பேர் பாதிப்பு -524 பேர் இடைத்தங்கல் முகாம்களில்!

Wednesday, December 20th, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 176 குடும்பங்களை சேர்ந்த 524... [ மேலும் படிக்க ]

பூநகரி சூரியகல மின்னுற்பத்தி திட்டம் – பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடல்!

Wednesday, December 20th, 2023
பூநகரி குளப் புனரமைப்பு மற்றும் சூரியகல மின்னுற்பத்தி திட்டம் தொடர்பாக பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நேற்றையதினம்(20) பூநகரி பிரதேச... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் வான் பாயும் 479 குளங்கள் – இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!

Wednesday, December 20th, 2023
வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா... [ மேலும் படிக்க ]

முதல் பதினைந்து நாள்களுக்குள் வகுப்பு வட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும் – பாடசாலை அதிபர்களுக்கு அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவுறுத்து!

Wednesday, December 20th, 2023
பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முதல் பதினைந்து நாட்களுக்குள் பாடசாலை அதிபர்கள் ஒவ்வொரு பாடசாலையிலும் வகுப்பு வட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டுமென அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த... [ மேலும் படிக்க ]