முக்கிய செய்தி

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு தடை !

Saturday, January 6th, 2024
..... சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையின்  ஊழியர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரின்... [ மேலும் படிக்க ]

கொவிட் தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்படுவதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை – விசேட வைத்திய நிபுணர் அறிவிப்பு!

Friday, January 5th, 2024
.... கொவிட் தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்படுவதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசியைச்... [ மேலும் படிக்க ]

மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்வு!

Friday, January 5th, 2024
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால்,... [ மேலும் படிக்க ]

எத்தகைய தடைகள் வந்தாலும் கல்வித்துறையில் பணிகளை ஒத்திவைக்க வாய்ப்பில்லை – கல்வி அமைச்சர் சுசில் அறிவிப்பு!

Friday, January 5th, 2024
எவ்வாறான தடைகள் வந்தாலும் கல்வித்துறையில் பணிகளை ஒத்திவைக்க வாய்ப்பில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கல்வி அமைச்சினால் 2024 ஆம் ஆண்டில் அமுல்படுத்த... [ மேலும் படிக்க ]

வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க அவசர தொலைபேசி எண் !

Thursday, January 4th, 2024
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிசார் அவசர தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளின் பின்னால் சதி – யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் சந்தேகம்!

Thursday, January 4th, 2024
....... யாழிற்கு கொண்டுவரப்பட்ட பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளின் பின்னால் சதி நடவடிக்கை என எண்ணத் தோன்றுவதாக யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் கந்தையா... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல் – பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்து!

Thursday, January 4th, 2024
...... வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இக் காய்ச்சலானது எலிகளில் இருந்து மனிதனுக்குப்ப பரவும்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக திருமதி சோமரத்ன பொறுப்பேற்பு!

Wednesday, January 3rd, 2024
கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த அதிகாரியான திருமதி கே.என். சோமரத்ன 01.01.2024ம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது – தோட்டச் செய்கையாளர்கள் கவலை! .

Wednesday, January 3rd, 2024
......... மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,... [ மேலும் படிக்க ]

பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும் , ஆளுநர் சார்ள்ஸ் வலியுறுத்து!

Wednesday, January 3rd, 2024
........ இயற்கை அனர்த்தங்களினால்  பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்... [ மேலும் படிக்க ]