முக்கிய செய்தி

அஸ்வெசும திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணை – வடக்கில் நிறைவு செய்யப்பட்டடள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!!

Wednesday, February 14th, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள், முதலாவதாக வடக்கு மாகாணத்திலேயே நிறைவு செய்யப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

அபுதாபியில் இந்துக் கோயில் – நாளை பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார் என தகவல்!

Wednesday, February 14th, 2024
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம்  சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோயிலை நாளை திறந்து... [ மேலும் படிக்க ]

ஆயுத படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை !

Wednesday, February 14th, 2024
இலங்கையில் ஆயுத படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை 135000 ஆக இந்த வருட இறுதிக்குள்... [ மேலும் படிக்க ]

உரிய காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் – குறிப்பிட்ட பொதுத் தேர்தலும் நடத்தப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Tuesday, February 13th, 2024
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்றுமுதல் ,உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு!

Tuesday, February 13th, 2024
இந்த ஆண்டுக்கான பாதீட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான, அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு இன்றுமுதல் வழங்கப்படவுள்ளது. அதன்படி, இதுவரை வழங்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் காலங்களில் நாட்டில் காணி நிலங்களின் விலைகள் குறைவடையும் -அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, February 13th, 2024
எதிர்வரும் காலங்களில் நாட்டில் காணி விலைகள் குறைவடையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக காணி உரிமையற்ற இருபது இலட்சம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள்... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Tuesday, February 13th, 2024
இந்தியா மற்றும் இலங்கையிடையே உள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விடயமே  பணப் பரிமாற்ற முறை ஆகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டு 59 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்!

Tuesday, February 13th, 2024
அமெரிக்காவில் 2023 ஆம் ஆண்டு குடியுரிமை பெற்றவர்கள் சம்பந்தமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைய கடந்த ஆண்டு 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை... [ மேலும் படிக்க ]

வெள்ளை அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு சிறப்பான கல்வி முறையொன்று கிடைக்கும் – ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

Tuesday, February 13th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்வித் துறையில் மேற்கொள்ள முயற்சித்த மாற்றத்தை முழுமையாக செய்ய முடியுமானால், நாட்டுக்கு சிறப்பான கல்வி முறைமையொன்று... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா இடையிலான எட்கா பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டுவர இணக்கம்!

Tuesday, February 13th, 2024
இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு... [ மேலும் படிக்க ]