முக்கிய செய்தி

சீரற்ற காலநிலை – ஜெர்மனியில் அவசரகால நிலை அறிவிப்பு – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

Tuesday, June 4th, 2024
ஜெர்மனியில் நிலவும் சீரற்ற காலநிலையால் சில பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பவேரியா, பேடன் வுர்ட்டம் பேர்க் மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.  இதனால்... [ மேலும் படிக்க ]

2 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்பப்படும் என்கிறார் அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

Tuesday, June 4th, 2024
2024 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!

Tuesday, June 4th, 2024
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் – ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியே 3 ஆவது முறையாகவும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்ப்பு!

Tuesday, June 4th, 2024
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று (04) வெளியிடப்படவுள்ளன.  இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் கடந்த 6 வாரங்களில், 7 கட்டங்களாக இடம்பெற்றன. இதற்கமைய உலகிலேயே... [ மேலும் படிக்க ]

புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்கள் நாளை ஆரம்பம் – வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் யோன் குயின்ரஸ் அறிவிப்பு!

Monday, June 3rd, 2024
........ வடபகுதி பாடசாலைகள் வழமைபோன்று நாளை செவ்வாய்கிழமை  நடைபெறும் என்றும், புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களும் நாளை ஆரம்பமாகும் ஏனவும்  வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தி.யோன்... [ மேலும் படிக்க ]

வடக்கின் அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

Monday, June 3rd, 2024
வடக்கு மாகாண அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – அனர்த்தங்களில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு!

Monday, June 3rd, 2024
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

போர் நிறுத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளும் – அமெரிக்கா நம்பிக்கை !

Monday, June 3rd, 2024
போர் நிறுத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 6 வாரகால போர் நிறுத்தத்துடன் குறித்த முன்மொழிவுகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 26 வீதமாக அதிகரித்துள்ளது வறுமை விகிதம் – ஜனாதிபதி ரணில் அதிர்ச்சித் தகவல்!

Monday, June 3rd, 2024
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15 சதவீதமாக  இருந்த வறுமை விகிதம் தற்போது 26 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் வருமானம் இல்லாத... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் – தேவையான நிதியை துரிதமாக வழங்குமாற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சின் செயலாளருக்கு பணிப்பு!

Monday, June 3rd, 2024
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதியை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சின்... [ மேலும் படிக்க ]