முக்கிய செய்தி

பறவைக் காய்ச்சல் நிலைமையை தீர்ப்பதற்காக துரித நடவடிக்கை – சுகாதார தரப்பினர் அவசர கூட்டம்!

Wednesday, June 26th, 2024
தற்போதைய பறவைக் காய்ச்சல் நிலைமையை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் சுகாதார அமைச்சில் அவசர கூட்டமொன்றைக்... [ மேலும் படிக்க ]

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Wednesday, June 26th, 2024
மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திற்கு சொந்தமான தனியான நிறுவனமாக ஸ்தாபிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

பிரான்சில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் – ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை

Wednesday, June 26th, 2024
பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்சில் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 7 ஆம்... [ மேலும் படிக்க ]

மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியை புனரமைத்து தருமாறு கோரி வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

Wednesday, June 26th, 2024
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர். வடமாகாண... [ மேலும் படிக்க ]

காசா போரின் 21,000 குழந்தைகள் மாயம் – save the children அறிக்கையில் தகவல்!

Tuesday, June 25th, 2024
காசா போரின் போது 21,000 பாலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் 4,000 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் save the children வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது கடந்த ஆண்டு அக்டோபர் 7... [ மேலும் படிக்க ]

பாதாளக் குழுவினரின் ஆயுதங்களை கண்டறிய நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Tuesday, June 25th, 2024
நீதித்துறை நடவடிக்கை மூலம் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களில் தொண்ணூற்றொரு வீதமானவர்கள் கைது செய்யப்பட்டது போல பாதாள உலகத்தின் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைக்... [ மேலும் படிக்க ]

மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது!

Tuesday, June 25th, 2024
பாடசாலை மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓடக் கற்றுத் தருவதாகக் கூறி பாலியல் சேட்டை புரிந்த 44 வயதான, முச்சக்கர வண்டி சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த... [ மேலும் படிக்க ]

இன்னும் 14 ஆண்டுகளில் ஒரு பெரிய கோள் ஒன்று பூமியைத் தாக்கும் – நாசா நிறுவனம் எச்சரிக்கை!

Tuesday, June 25th, 2024
இன்னும் 14 ஆண்டுகளில், அதாவது ஜூலை 12, 2038 அன்று, ஒரு பெரிய கோள் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில்... [ மேலும் படிக்க ]

காரைநகரில் மினி சூறாவளி – குடிசை மீது விழுந்தது பனை மரம் – சிறுவனொருவன் காயம்!

Tuesday, June 25th, 2024
யாழ்ப்பாணம் காரை நகர் பகுதியில் பனை மரம் ஒன்று அருகில் உள்ள குடிசை ஒன்றின் மீது விழுந்ததால் சிறுவனொருவன் காயமடைந்துள்ளான். இந்த சம்பவம் நேற்றையதினம் (24)  இடம்பெற்றது. குறித்த... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் மீதி வரிப்பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அதிரடி நடவடிக்கை!

Tuesday, June 25th, 2024
அரச நிறுவனங்களில் அறவிடப்பட வேண்டிய மீதி வரிப்பணத்தை அறவிடுவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ... [ மேலும் படிக்க ]