முக்கிய செய்தி

மின்சாரக் கட்டணத் திருத்தம் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர், இறுதித் தீர்மானம் – ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, July 10th, 2024
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர், இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள்... [ மேலும் படிக்க ]

காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம்வான் வழித் தாக்குதல் – 29 பேர் உயிரிழப்பு!

Wednesday, July 10th, 2024
காசாவில்  மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல் - அவ்டா பாடசாலையை... [ மேலும் படிக்க ]

பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய விதி – அமைச்சரவையும் ஒப்புதல்!

Wednesday, July 10th, 2024
பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல்... [ மேலும் படிக்க ]

யாழில் போக்குவரத்து பொலிசார் காலால் உதைந்து பிரதீபன் பலி விவகாரம் – கண்ணால் நேரில் கண்ட சாட்சி பரபரப்பு வாக்குமூலம்!

Wednesday, July 10th, 2024
கடந்த மே மாதம் பத்தாம் தேதி  யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் புன்னாலை கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியர் செல்வநாயகம்... [ மேலும் படிக்க ]

தொடருந்து நிலைய அதிபர்களுக்கு இறுதி எச்சரிக்கை – பதவி பறிபோகும் அபாயம் ஏற்படும் என அறிவிப்பு!

Wednesday, July 10th, 2024
இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறு அனைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பணிக்கு வரத் தவறினால்,... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Wednesday, July 10th, 2024
நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கடந்த மாதத்திலிருந்து குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பாக பதில் கடிதம் – மூத்த அதிகாரியை மூப்பு அடிப்படையில் நியமிக்க அவசியம் கிடையாது என தெரிவிப்பு!

Wednesday, July 10th, 2024
முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெற்றதையடுத்து புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு அனுப்பியிருந்த... [ மேலும் படிக்க ]

நீதிபதிகள் சிலரின் முறையற்ற செயற்பாடுகளால் நீதிக்கே இழுக்கு – அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபையில் சிறப்புரிமை முன்வைப்பு!

Wednesday, July 10th, 2024
நீதிபதிகள் சிலரது முறையற்ற செயற்பாடுகளால் கௌரவமான பல நீதிபதிகளின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், நீதிச்சேவை கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளதாகவும் நீதி,... [ மேலும் படிக்க ]

அமைச்சர் அலி சப்ரி – சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் விசேட கலந்துரையாடல் – இலங்கையில் முதலீட்டுக்கான வாய்ப்பு தொடர்பில் விளக்கம்!

Wednesday, July 10th, 2024
சிங்கப்பூர் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி, சிங்கப்பூர் உள்நாட்டலுவல்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தை சந்தித்து... [ மேலும் படிக்க ]

அரச அச்சக மா அதிபர் பொலிஸ் மா அதிபர், அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு!

Tuesday, July 9th, 2024
ஜனாதிபதித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக அரசாங்க அச்சகர், தபால் மா அதிபர் ஆகியோர் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு... [ மேலும் படிக்க ]