முக்கிய செய்தி

எதிர்வரும் 14 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்க வாய்ப்பு – நாகமுத்து பிரதீபராஜா அறிவிப்பு!

Tuesday, August 6th, 2024
வெப்பச் சலனம் மற்றும் காற்று வேக மாறுபாடு காரணமாக எதிர்வரும் 14.08.2024  வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும்... [ மேலும் படிக்க ]

வங்கி வட்டி விகிதங்களில் திருத்தம் – ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன முன்மொழிவுகள்!

Tuesday, August 6th, 2024
சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை திருத்துவதற்கான தீர்வு யோசனை அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

வாக்குச் சீட்டின் நீளம் அதிகரிப்பு – பொது மக்களின் 200 மில்லியன் பணம் மேலதிகச் செலவு என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, August 6th, 2024
இலங்கைத்தீவில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டின் நீளம் 27.5 அங்குலங்களாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பால் குடிக்க மறுத்தது குழந்தை – கைகால்களை திருகினேன் என யாழில் குழந்தையைக் கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்!

Monday, August 5th, 2024
குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடிப்பதால், குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நள்ளிரவுடன் நிறைவு!

Monday, August 5th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி, அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை... [ மேலும் படிக்க ]

பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி மீண்டும் போராட்டம் – பங்களாதேஷில் 3 நாள்கள் பொது விடுமுறை!

Monday, August 5th, 2024
பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அதற்கமைய இடம்பெற்ற மோதல் காரணமாக 70 இற்கும்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு!

Monday, August 5th, 2024
இலங்கை அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் இன்றையதினம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ற ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதியிடம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, August 5th, 2024
ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியும் – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Monday, August 5th, 2024
நாட்டில் நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை மாவட்ட... [ மேலும் படிக்க ]

லெபனானில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் அவசர கோரிக்கை!

Monday, August 5th, 2024
லெபனானில் வசிக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அந்நாட்டுத் தூதரகங்கள் அறிவித்துள்ளன. மத்திய கிழக்கில் போர் மூளும்... [ மேலும் படிக்க ]