முக்கிய செய்தி

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கத் தீர்மானம்!

Tuesday, September 10th, 2024
காங்கேசன்துறைக்கும் - நாகபட்டினத்துக்குமிடையில் இடம்பெறுகின்ற பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிவகங்கை... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு வரிசைகளுக்கு பின்னால் மாஃபியா – குற்றம் சுமத்தும் அரசாங்கம்!

Tuesday, September 10th, 2024
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கான நீண்ட வரிசைகளுக்கு பின்னால் ‘மாஃபியா’ செயற்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alies) குற்றம்... [ மேலும் படிக்க ]

விடுமுறை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு சிக்கல் – புதிய சுற்றறிக்கையும் வெளியானது!

Tuesday, September 10th, 2024
அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சு!

Monday, September 9th, 2024
எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்  பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]

பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியம் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!

Monday, September 9th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த மிகப்பெரிய கப்பலான ‘EVER ARM’

Saturday, September 7th, 2024
மிகப்பெரிய கப்பலான ‘EVER ARM‘  நேற்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. 400 மீற்றர் நீளம் மற்றும் 60 மீற்றர் பீம்... [ மேலும் படிக்க ]

நாளையதினத்தை விசேட தினமாக அறிவித்து வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடரும் – பிரதி அஞ்சல் மா அதிபர்!

Saturday, September 7th, 2024
நாளையதினத்தை விசேட தினமாக அறிவித்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடருமெனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் மூல வாக்களிப்பின் மூன்றாவது நாள் இன்று!

Friday, September 6th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெறவுள்ளது. இன்றையதினம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி காவல்துறை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை – தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, September 6th, 2024
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவி கருத்துக்களுக்கு முன்னுரிமை – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவிப்பு!

Friday, September 6th, 2024
உக்ரைனுடனான போர் தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவருவதில் இந்தியா... [ மேலும் படிக்க ]