பிரதான செய்திகள்

விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரே பொலிஸாரால் பகிரங்கப்படுத்தப்பட்டது தகவல் – உண்மைத் தன்மை தொடர்பில் சிக்கல் என சட்டத்தரணிகள் மற்றும் கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் அமைப்பு சுட்டிக்காட்டு!

Thursday, November 23rd, 2023
தடுப்புக் காவலில் உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞன் தொடர்பான விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரே பொலிஸாரால் பகிரங்கப்படுத்தப்பட்ட தீர்மானங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் சிக்கல்கள்... [ மேலும் படிக்க ]

நீதிபதி சரவணராஜா விவகாரம் – விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, November 22nd, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் இடமாற்றத்தின் போது தொழிற்சங்க உறுப்பினர்களாக இல்லாத ஆசிரியர்கள் பாரிய அநீதியை எதிர்கொள்கின்றனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, November 22nd, 2023
மாகாண மட்டத்தில் புதிய பணி ஒழுங்குமுறையும் சுற்றறிக்கையும் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டுமென ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் பாலியல் கல்வி – கல்வி சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, November 22nd, 2023
உலகின் பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட இணைய பாவனை கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்வதால் சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட பல... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி விலகல்!

Wednesday, November 22nd, 2023
யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு மே... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள வரவுசெலவு திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ச வாழ்த்துத்து!

Wednesday, November 22nd, 2023
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் எதிர்காலத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் மயமாகும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, November 22nd, 2023
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கி, எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

Wednesday, November 22nd, 2023
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77... [ மேலும் படிக்க ]

தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர், ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி சித்திரவதை காரணமாக உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழ... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் ஆக அதிகரிப்பு – ஜனாதிபதி செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி ஸ்திரப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
இலங்கை வரலாற்றின் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் ஆக அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நிலவரப்படி அரசாங்கம் 2,394 பில்லியனை ரூபாய் வரி வருவாயை... [ மேலும் படிக்க ]