பிரதான செய்திகள்

கண்டிக்கு முதலிடம் – இரண்டாம் இடம் யாழ்ப்பாணம் – 72.7 சதவீதமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Friday, December 1st, 2023
வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, 72.7 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 01 – சர்வதேச எயிட்ஸ் தினம் இன்று!

Friday, December 1st, 2023
சர்வதேச எயிட்ஸ் தினம் இன்றாகும். 1981 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் முதல் எயிட்ஸ் நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டார். இது தற்போது வரை உலகில் பாரிய அச்சுறுத்தலை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகரால் யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகள் வங்கிவைப்பு!

Friday, December 1st, 2023
இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே வெள்ளிக்கிழமை (01) யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். யாழ்ப்பாணம் பண்பாட்டு... [ மேலும் படிக்க ]

போக்குவரத்தை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை பெற்றுக்கொடுங்கள் – இந்தியத் தூதுவரிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் கோரிக்கை!

Friday, December 1st, 2023
நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை பெற்றுக்கொடுக்குமாறு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை ஒன்று... [ மேலும் படிக்க ]

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு நிகராக SINOPEC மற்றும் IOC நிறுவனங்களும் விலை திருத்தம்!

Friday, December 1st, 2023
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு நிகராக SINOPEC மற்றும் IOC ஆகிய நிறுவனங்களும் விலை திருத்தத்தினை மேற்கொண்டுள்ளன. இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் – நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, December 1st, 2023
நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்று (30) தெரிவித்துள்ளார். நீதிமன்றம் என்பது பயத்துடனும் சந்தேகத்துடனும்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் உரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Friday, December 1st, 2023
சிறுபோகத்தில் யூரியா உரத்திற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களுக்கு உரத்தை பெற்றுக் கொள்ளாத விவசாயிகளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் 4 ஆம் திகதிமுதல் 18 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் – பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Friday, December 1st, 2023
கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்; இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  குறித்த பரீட்சை பெறுபேறுகளை... [ மேலும் படிக்க ]

சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு – நிதி சட்டமூலம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம்!

Friday, December 1st, 2023
இறக்குமதிக்கட்டுப்பாடு அல்லது வரி செலுத்தாமை காரணமாக சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

8,400 ஊழியர்களை உறுதிப்படுத்த அமைச்சரவைப் பத்திரம் – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு!

Friday, December 1st, 2023
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 8,400 ஊழியர்களை உறுதிப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது. பொது நிர்வாகம்,... [ மேலும் படிக்க ]