பிரதான செய்திகள்

நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் சஜித் பிரேமதாச நடத்திய வீட்டுத்திட்டங்களில் முறைகேடு – விசாரணைகளை ஆரம்பித்தது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு!

Monday, December 18th, 2023
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் அவர் நடத்திய வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு கடல் அறிவியல் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதை நிறுத்துவது குறித்து இலங்கை பரிசீலனை!

Monday, December 18th, 2023
2024 மற்றும் அதற்கு பின்னர் வெளிநாட்டு கடல் அறிவியல் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதை நிறுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரசாங்க வட்டார... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் காணப்படும் அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்பு!

Sunday, December 17th, 2023
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால்  டெங்கு நுளம்பு  பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு... [ மேலும் படிக்க ]

காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்து!.

Sunday, December 17th, 2023
யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

தொடரும் மழையுடன் கூடிய கால நிலை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடரும் – அனைத்து குளங்களும் வான் பாய்கின்றது – அனர்த்த முகாமை பிரிவு எச்சரிக்கை!

Sunday, December 17th, 2023
அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் பதவியிலிருந்து விடைபெற்றார் கோபால் பாக்லே – புதிய உயர்ஸ்தானிகரைாக பதவியேற்க இலங்கை வருகின்றார் ஸ்ரீ சந்தோஷ் ஜா!

Sunday, December 17th, 2023
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பாக்லே, கடந்த டிசம்பர் 15 ஆம் திகதியுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவிக்கு விடைக்கொடுத்துள்ளார். அத்துடன் அவர் அவுஸ்ரேலியாவுக்கான... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் – நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிப்பு!

Sunday, December 17th, 2023
அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த உத்தேசித்துள்ளதாக வெளியானது தகவல்!

Sunday, December 17th, 2023
பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த மாற்றம் இடம்பெற உள்ளது. அதனடிப்படையில் புதிய... [ மேலும் படிக்க ]

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை – முல்லைத்தீவு மாவட்டத்தில் 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிப்பு!

Sunday, December 17th, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில்... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 3440 பேர் பாதிப்பு – , 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு!

Sunday, December 17th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் சீரற்ற வானிலையால் 1086 குடும்பங்களை சேர்ந்த 3440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர்... [ மேலும் படிக்க ]