பிரதான செய்திகள்

நிலவும் சீரற்ற காலநிலை – வடக்கு மாகாணத்தில் இதுவரை 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்பு – அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கை!

Thursday, December 21st, 2023
வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்டங்களின் அரச அதிபர்கள் அனர்த்த... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – பல்வேறு பகுதிகளிலும் கன மழை – யாழ் மாவட்டத்தில் அதிகவான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதி!

Thursday, December 21st, 2023
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை – நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றும் நடைமுறைக்கு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, December 21st, 2023
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை (22) முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் பாடசாலை விடுமுறை... [ மேலும் படிக்க ]

அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொண்டால் அடுத்த ஒரு சில வருடங்களில் பொருளாதாரத்தில் வெற்றிகொள்ளவும் முடியும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!.

Thursday, December 21st, 2023
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் விரிவான மூலோபாய அடிப்படையில், செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு சாத்தியமானதாக முன்னெடுக்கப்படுகின்றது – அதை வலுச்சேர்க்க 8,150 கோடி ரூபாவை விடுவிப்பதற்கு உலக வங்கி தீர்மானம்!

Thursday, December 21st, 2023
இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் பொருளாதார மறுசீரமைப்பு சாத்தியமானதாக முன்னெடுக்கப்படுவதால், தொடர்ந்தும் பயணிப்பதற்கு வலுசேர்க்கும் வகையில் இலங்கைக்கு 250 மில்லியன்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Thursday, December 21st, 2023
G.C.E A/L பரீட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் இருப்பின் அதனை மேற்கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 22 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக பதவியேற்க உள்ள சந்தோஷ் ஜாகொழும்பு வருகை!

Thursday, December 21st, 2023
இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக பதவியேற்க உள்ள சந்தோஷ் ஜா நேற்று (டிச. 20) கொழும்பு வந்துள்ளார். நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது புதிய... [ மேலும் படிக்க ]

ஆய்வுக்காக வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 21st, 2023
ஆய்வுக்காக வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் எடுத்த இந்த கொள்கை முடிவு... [ மேலும் படிக்க ]

டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழல் – அபராதத்தின் மூலம் சுமார் 5.7 மில்லியன் நிதி அரசுக்கு கிடைத்தள்ளது – சுகாதார மேம்பாட்டு பணியகம் தகவல்!

Thursday, December 21st, 2023
டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை அசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அபராதத்தின் மூலம் சுமார் 5,704,500.00 மில்லியன் ரூபாய் அரசுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

கடந்த மூன்று வருடங்களுக்குள் 132 சிறுமிகள் விருப்பத்தின் பேரில் பாலியல் துஷ்பிரயோகம் – கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் அதிர்சசி தகவல்!

Thursday, December 21st, 2023
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 பொலிஸ் நிலையங்களின் பிரதேசங்களில் கடந்த மூன்று வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த சிறுமிகள் 132 பேர் பாலியல்... [ மேலும் படிக்க ]