நிலவும் சீரற்ற காலநிலை – வடக்கு மாகாணத்தில் இதுவரை 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்பு – அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கை!
Thursday, December 21st, 2023
வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச்
சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர்
பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்டங்களின் அரச அதிபர்கள் அனர்த்த... [ மேலும் படிக்க ]


