பிரதான செய்திகள்

ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு... [ மேலும் படிக்க ]

புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, January 10th, 2024
புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (09)... [ மேலும் படிக்க ]

வழக்கின் தீர்ப்பு கிடைத்ததும் 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 36 ஆயிரத்து 385 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கதாக யாழ்.மாவட்ட செயலகத்திற்கு இராணுவத்தினர் அறிவிப்பு!

Wednesday, January 10th, 2024
யாழில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23... [ மேலும் படிக்க ]

பால் உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்ய நடவடிக்கை – யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைக்கவும் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை!

Wednesday, January 10th, 2024
நாட்டிற்கு தேவையான 60% பால் தேவையை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்வதற்கு ரூ. 34 பில்லியனுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளதாக, கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஹேரத்... [ மேலும் படிக்க ]

வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Wednesday, January 10th, 2024
இன்றையதினம் (10) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்றிரவு இலங்கை வருகை – எதிர்வரும் 17 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என நிதி அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் சிலர் இன்றிரவு (10) நாட்டிற்கு வருகைதரவுள்ளனர். நாளை (11) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக நிதி அமைச்சு... [ மேலும் படிக்க ]

அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் கடுமையான கட்டுப்பாடு – யாழ் மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
யாழ் மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகு கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு – ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் தனியான விசேட பிரிவுகளை நிறுவுவதற்கு தீர்மானம் – பிரதமர் அலுவலகம் தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் தனியான விசேட பிரிவுகளை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய விசேட குழு – உள்நாட்டு இறைவரி திணைக்களம் நடவடிக்கை!

Wednesday, January 10th, 2024
வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது. இவ்வாறான வர்த்தகர்கள் வரி செலுத்தாததற்கான காரணங்களை... [ மேலும் படிக்க ]