பிரதான செய்திகள்

சுகாதார தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு – அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக வைத்தியசாலைகளுக்கு முப்படையினரும் வரவழைப்பு!

Tuesday, January 16th, 2024
சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினரும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது – வடக்கின் இரு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

Tuesday, January 16th, 2024
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த நிலை பிரதானமாக காணப்படுவதாக மத்திய... [ மேலும் படிக்க ]

சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி – வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியீடு!

Tuesday, January 16th, 2024
இலங்கையில் சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி தடைக்கு விதிவிலக்கு... [ மேலும் படிக்க ]

இரண்டு நாள் பயணமாக ஈரான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் – ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசியுடன் விசேட சந்திப்பு!

Tuesday, January 16th, 2024
இரண்டு நாள் பயணமாக ஈரான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசியை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு ஈரான் தலைநகர்... [ மேலும் படிக்க ]

தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய விடயம் அல்ல – வெளியேறினால் பொருளாதாரத்திற்கு பாரதூரமான நிலைமை ஏற்படலாம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Tuesday, January 16th, 2024
தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய விடயம் அல்ல. ஆனால் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான நிலைமை ஏற்படலாம் என்று நிதி... [ மேலும் படிக்க ]

நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்காக வருட வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது – நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!.

Tuesday, January 16th, 2024
நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்காக இந்த வருட வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் அவசியம் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்து!

Monday, January 15th, 2024
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

செயற்கை நுண்ணறிவு பயன்பாடானது 60 சதவீத தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Monday, January 15th, 2024
செயற்கை நுண்ணறிவு பயன்பாடானது 60 சதவீத தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் இந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் மதுவரி அனுமதிப்பத்திர கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, January 15th, 2024
ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொண்டு, உயர்த்தப்பட்டுள்ள மதுவரி அனுமதிப்பத்திர கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

நாட்டை கட்டியெழுப்ப இறுக்கமான பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் – சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!.

Monday, January 15th, 2024
நாட்டை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய இறுக்கமான பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நேற்றைய தினம்... [ மேலும் படிக்க ]