பிரதான செய்திகள்

புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை – குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டம்!

Friday, January 19th, 2024
புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பான குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின்... [ மேலும் படிக்க ]

அணிசேரா நாடுகளின் மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் உகண்டா வியஜம் – உலக தெற்கு நாடுகளின் தலைவர்ளுடனும் விசேட சந்திப்பு!

Thursday, January 18th, 2024
அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் ஜி 77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகண்டாவுக்கான... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சந்திப்பு!

Thursday, January 18th, 2024
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (16) நாடாளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற பதில் செயலாளர்... [ மேலும் படிக்க ]

முறைகேடுகளில் ஈடுபடும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு தண்டனை வழங்கப்படாமை தொடர்பில் கோபா குழு அதிருப்தி!

Thursday, January 18th, 2024
முறைகேடுகளில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படாமை குறித்து கோபா குழு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது சமுர்த்தி பயனாளிகளைப் பாதுகாப்பதற்கு உடனடியாக... [ மேலும் படிக்க ]

டெங்கின் தாக்கம் அதிகரிப்பு – கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Thursday, January 18th, 2024
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை (18)... [ மேலும் படிக்க ]

குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளிப்பு!

Thursday, January 18th, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது... [ மேலும் படிக்க ]

2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, January 18th, 2024
2024ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் – தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்ன தெரிவிப்பு!

Thursday, January 18th, 2024
போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யத் தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வருடத்தின் முதல் 15 நாள்களில் 5,892 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தகவல்!

Thursday, January 18th, 2024
நாடளாவிய ரீதியில் இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5,892 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரியுங்கள் – பொதுமக்களுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை!

Thursday, January 18th, 2024
இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்குமாறு பொதுமக்களிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]