பிரதான செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் 100 மில்லியன் ஒதுக்கீடு – திட்டங்களை இறுதி செய்வதற்கு பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்கள் சமாசத்தில் ஆலோசனை!!

Thursday, March 21st, 2024
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டிலான திட்டங்களை இறுதி செய்வதற்கான  நேரடி கள விஜயம் பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்கள் சமாசத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

கிளாலி கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் கீழ் முன்மொழியப்பட்ட திட்டங்களை தொடர்பில் கள ஆய்வு!

Thursday, March 21st, 2024
பூநகரி பள்ளிக்குடா சங்கத்தின் கீழ் வரும் இறங்குதுறைகள் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் கபில குணவர்தன தலைமையிலான அதிகாரிகள் குழுவினால் நேற்றையதினம் (20) பார்வையிடப்... [ மேலும் படிக்க ]

காலிமுகத்திடலில் நடைபெறும் வாகனத்தை தன் தலைமுடியால் இழுக்கும் 60 வயது திருச்செல்வத்தின் உலக சாதனை நிகழ்ச்சி!

Thursday, March 21st, 2024
சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் கொழும்பு காலிமுகத்திடலில் வாகனத்தை இழுத்துச் செல்லவுள்ளார். மெய்சிலிர்க்க வைக்கும் இந்த உலக சாதனை நிகழ்வு எதிர்வரும் 24ஆம்... [ மேலும் படிக்க ]

அதிகரித்து வரும் வெப்பநிலை – தென்னைப் பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிப்பு – தென்னை பயிர் செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவிப்பு!.

Thursday, March 21st, 2024
அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னைப்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளது என தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் வரட்சியான நிலை இன்றிலிருந்து மாற்றம் – கிழக்கு, வடக்கு மாகாணங்களில் மழை பெய்யும் எனவும் எதிர்வுகூறல்!

Thursday, March 21st, 2024
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து (21) மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு... [ மேலும் படிக்க ]

கடனைச் செலுத்தக்கூடிய நாடு என்பதை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பேச்சுக்கள் ஜூலைக்குள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!

Thursday, March 21st, 2024
இலங்கை கடனைச் செலுத்தக்கூடிய நாடு என்பதை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகளை ஜூன், ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்ற என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இன்று!

Thursday, March 21st, 2024
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இன்றையதினம் (21)  இடம்பெறவுள்ளது. இதற்கமைய,  வெளிநாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில் அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடாது – சுற்றறிக்கையும் வெளியானது!.

Thursday, March 21st, 2024
அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில், அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடாதென சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ எதிர்பார்ப்பு!

Thursday, March 21st, 2024
உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கை 129 ஆவது இடம் – பின்லாந்துக்கு முதலிடம்!

Thursday, March 21st, 2024
மகிழ்ச்சியான உலக நாடுகளின் அடிப்படையில் இலங்கை 129 ஆவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் முறன்பாடுகள், இயற்கை பேரழிவுகள் மற்றும்... [ மேலும் படிக்க ]