பிரதான செய்திகள்

இருண்ட காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது – ஜனாதிபதி!

Friday, June 21st, 2024
மருந்து, எரிபொருள், உரம் வழங்க முடியாமல் தவித்த கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவ ஹோட்டலில் நடைபெற்ற அகில இலங்கை... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் – புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள விசேட தகவல்!

Friday, June 21st, 2024
2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு... [ மேலும் படிக்க ]

நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்குப் பணிப்பு!

Friday, June 21st, 2024
பொருட்களின் விலைகள் குறைவதனால் கிடைக்கும் நன்மையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய... [ மேலும் படிக்க ]

சுற்றறிக்கையின் பிரகாரமே மாணவர்கள் உள்வாங்கப்படுவர் – அமைச்சரவையிலும் அங்கீகாரம் கல்வி – அமைச்சர் தெரிவிப்பு!

Friday, June 21st, 2024
2025ஆம் ஆண்டு மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் பக்தி பூர்வமாக. இடம்பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ பெருவிழா!

Thursday, June 20th, 2024
யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ பெருவிழா இன்றையதினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. வரலாற்று... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர்!

Thursday, June 20th, 2024
இலங்கை - இந்திய இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து ஆராயும் முகமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் நாட்டை வந்தடைந்துள்ளார்.. இந்தியப் பிரதமர்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு தொடர்ந்தும் ஆதரவு – சீனா அறிவிப்பு!

Thursday, June 20th, 2024
இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீன தலைநகரில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை தொடர்பில் வினவப்பட்ட... [ மேலும் படிக்க ]

மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 25 சதவீதத்தால் குறைவடைந்து – விவசாய அமைச்சு தகவல்!

Thursday, June 20th, 2024
மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 25 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் பயிர் செய்யப்படும் பழங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் அதிக அக்கறை காட்டுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வல்யுறுத்து!

Thursday, June 20th, 2024
கொவிட் காலத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அன்றைய நிர்வாகத்தினர் தவறான நபர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Thursday, June 20th, 2024
எலிக்காய்ச்சல் என குறிப்பிடப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இலங்கையின் சுகாதார அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]