பிரதான செய்திகள்

தோழர் பவானிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கட்சிக்கொடி போத்து இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, July 2nd, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு பிரதேச நிர்வாக செயலர் தோழர் பவானியின் இறுதிக் கிரியைகள் இன்று மருதங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இன்னிலையில்... [ மேலும் படிக்க ]

மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து!

Tuesday, July 2nd, 2024
யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் குறைக்கப்படுகிறது லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை!

Tuesday, July 2nd, 2024
இன்று (02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய... [ மேலும் படிக்க ]

பாடசாலை பருவத்திலிருந்தே தொழில்முனைவு பற்றிய புரிதலும், பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்து!

Tuesday, July 2nd, 2024
பாடசாலை பருவத்திலிருந்தே தொழில்முனைவு பற்றிய புரிதலும், பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.   மாற்றமடையும் புதிய... [ மேலும் படிக்க ]

முரல் மீன் குத்தியதில் மீனவர் மரணம் – யாழில் மீன்பிடிக்க சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!

Tuesday, July 2nd, 2024
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் முரல் மீன் குத்தி மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. குருநகர் 5 மாடி கட்டிடப்... [ மேலும் படிக்க ]

தியாகம் செய்யாமல் வெளிநாட்டு கடன்களை பெற முடியாது – கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் கடனாளிகளுடன் இணக்கப்பாடு – விசேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, July 2nd, 2024
கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி நாட்டின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்டுபிடிப்பதற்காக இன்றுமுதல் விசேட நடவடிக்கை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, July 2nd, 2024
நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்டுபிடிப்பதற்காக இன்றுமுதல் (02) விசேட சோதனை நடத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

காயங்களால் நாளொன்றுக்கு 32 பேர் மரணம் – வெளியானது சுகாதார துறையினரின் அதிர்ச்சித் தகவல்!

Tuesday, July 2nd, 2024
இலங்கையின் சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, ஒவ்வொரு நாளும் குறைந்தது 32 பேர் ஏதோ ஒரு காரணத்தினால் காயங்களுக்கு உள்ளாகின்றனர் இதன் காரணமாக, வருடாந்தம் சுமார் 12,000... [ மேலும் படிக்க ]

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Tuesday, July 2nd, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் 8435 ஊழியர்களுக்கு இந்த மாதம் நிரந்தர நியமனம் – பிரதமர் அலுவலகம் தெரிவிப்பு!

Tuesday, July 2nd, 2024
உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் 8435 ஊழியர்களுக்கு இந்த மாதம் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தற்காலிக, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையிலான... [ மேலும் படிக்க ]