பிரதான செய்திகள்

இலங்கையில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்படுகின்றது செயற்கைக்கோள்!

Saturday, July 13th, 2024
ஆர்தர் சி. கிளார்க் மையம் எதிர்வரும் ஆண்டில் செயற்கைக்கோள் ஒன்றினை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன (Santhana Jayaratne) குறிப்பிட்டுள்ளார். செயற்கைக்கோள் தொழில்நுட்பம்... [ மேலும் படிக்க ]

நவீன விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் அதற்கான அடிப்படை அடித்தளம் அரசாங்கத்தினால் ஈடப்பட்டுள்ளதாக – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து!

Friday, July 12th, 2024
ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறைகள் மற்றும் நவீன விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும்... [ மேலும் படிக்க ]

“சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடலாம் – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Thursday, July 11th, 2024
“சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடலாம்” என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, July 11th, 2024
மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

கொம்பனி வீதி மேம்பாலத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Thursday, July 11th, 2024
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5 ஆயிரத்து 278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொம்பனி வீதிக்கும், நீதிபதி அக்பர் மாவத்தையிலுள்ள புகையிரத பாதைக்கு... [ மேலும் படிக்க ]

பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் நோக்குடன் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் பொலிசார்!

Thursday, July 11th, 2024
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் நோக்குடன் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள  இலங்கை பொலிஸ் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம்!

Thursday, July 11th, 2024
ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தென்மேற்குப் பிராந்தியத்தில் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, July 11th, 2024
இலங்கையின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நாளை (12) முதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.... [ மேலும் படிக்க ]

அரச துறையினரின் போராட்டங்கள் அதிகரித்து அரசாங்கத்தின் வருமானம் குறைந்தால், தன்னிச்சையாகவே அரச துறையினரின் சம்பளம் குறையும் – அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, July 11th, 2024
அரச துறையினரின் போராட்டங்கள் அதிகரித்து, அதனால் அரசாங்கத்தின் வருமானம் குறைந்தால், தன்னிச்சையாகவே அரச துறையினரின் சம்பளம் குறையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவைத்... [ மேலும் படிக்க ]

பாடசாலை அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய குழு நியமனம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு

Thursday, July 11th, 2024
பாடசாலை அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]