பிரதான செய்திகள்

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வெளியானது அறிவிப்பு!

Saturday, August 10th, 2024
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டின் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – களத்தில் இறங்கும் 2 இலட்சத்து 2 ஆயிரம் அரச ஊழியர்கள்!

Saturday, August 10th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்காக 2 லட்சத்து 25 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது தேர்தல் கடமைகளுக்காக... [ மேலும் படிக்க ]

கல்வி நடவடிக்கையில் ஏற்படவுள்ள மாற்றம் – சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, August 10th, 2024
நாட்டின் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன் நோக்கமாக சீன அரசாங்கத்திடமிருந்து... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் – சமூக ஊடகங்கள் தொடர்பிலும் விசேட கவனம்!

Saturday, August 10th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

பட்டினி என்பது கட்சி சார்பற்றது – நாட்டு மக்களின் சுமையைக் குறைத்து பிள்ளைகளுக்கான சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் ஜனாதிபதி ரணில் அழைப்பு!

Saturday, August 10th, 2024
இன்று மேடைகளில் மக்கள் படும் துன்பங்களைப் பற்றிப் பேசுபவர்கள் அன்று பொருளாதாரச் சவாலிலிருந்து தப்பி ஓடிவிட்டனர் ஆனால் நாம் பொறுப்பெற்றதன் பின்னர் இரண்டு வருடங்களில் நாட்டின்... [ மேலும் படிக்க ]

ரணில் போன்ற தலைவரை பங்களாதேஷ் தேடுகின்றது – அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டு!

Saturday, August 10th, 2024
போராட்ட மாணவர்களின் செயற்பாடுகளால் நெருப்புக் குவியல்களாக மாறியுள்ள பங்களாதேஷ் நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவரை தேடிக்கொண்டிருப்பதாக வனஜீவராசிகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

முடிவுகளை தேவைக்கேற்ப மாற்றுக்கொள்ளும் நிலைப்பாடு எமக்கில்லை – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, August 9th, 2024
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தான் எமது கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என நாம் வெளிப்படையாக அறிவித்தள்ளோம். அதற்கிணங்கவே எமது கட்சியின் தேர்தல் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

கடந்த காலங்களில் மக்களின் ஆணையை பெற்று என்ன செய்தீர்கள்? – தமிழ் பொது வேட்பாளர் குறித்து ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் கேள்வி!

Friday, August 9th, 2024
அடுத்த நாடாளுமன்ற தேர்தலை நாடிபிடித்துப் பார்ப்பதுதான் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு என கூறிக் கொள்ளும் உதிரிகளின் எண்ணப்பாடே தவிர தாங்கள் குறிப்பிடுவது போன்று இது தமிழ்... [ மேலும் படிக்க ]

மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Friday, August 9th, 2024
அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

Friday, August 9th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 5ஆம் திகதியுடன் அஞ்சல்மூல... [ மேலும் படிக்க ]