பிரதான செய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சை – மாணவர்களின் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Saturday, September 14th, 2024
புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்தவுடன் மாணவர்களை சுதந்திரமாக நடமாட விடுமாறு விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன், பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வருடத்திற்கான தரம்  5... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

Saturday, September 14th, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 10 தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று இருப்பதாக... [ மேலும் படிக்க ]

தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும் – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Friday, September 13th, 2024
தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும் எனச் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. வழமையான செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இன்றுமுதல் விசேட போக்குவரத்து!

Friday, September 13th, 2024
நீண்ட வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பஸ்களை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தியாகும் – தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம்!

Friday, September 13th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

வாக்குச்சாவடியில் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் 9 ஆவணங்கள்!

Friday, September 13th, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்கள் தங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒன்பது வகையான ஆவணங்கள் குறித்து இலங்கை தேர்தல் ஆணைக்குழு தகவல்... [ மேலும் படிக்க ]

விதிக்கப்பட்டுள்ள புதிய தடை – தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவிப்பு!

Friday, September 13th, 2024
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை பரந்த அபிவிருத்தி பிரதேசமாக மாற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Friday, September 13th, 2024
  திருகோணமலை பிரதேசத்தை இந்தியாவுடன் இணைந்து பரந்த அபிவிருத்தி பிரதேசமாக மாற்ற உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பல புதிய கல்வி நிறுவனங்கள் நாட்டில் ஸ்தாபிக்கப்படும் – ரணில் !

Friday, September 13th, 2024
இளைஞர் யுவதிகளுக்கு உலகளாவிய தரத்திற்கு ஏற்ப உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெறும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறையில் பல புதிய கல்வி நிறுவனங்கள் நாட்டில்... [ மேலும் படிக்க ]

நாடு திரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் – பஃப்ரல்!

Thursday, September 12th, 2024
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இன்றியும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும் எனச் சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள்... [ மேலும் படிக்க ]