பிரதான செய்திகள்

அரச உயர் அதிகாரிகள்  சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு!

Tuesday, June 30th, 2026
..அரச உயர் அதிகாரிகள் தமது சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (30) முடிவடைவதாக கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

கடந்த 6 ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடை நிறுத்திய2 இலட்சத்து 67 ஆயிரம் மாணவர்கள்!

Tuesday, June 30th, 2026
....கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டு காலப்பகுதியில் 267,138 மாணவர்கள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2018 முதல் 2024 வரையான... [ மேலும் படிக்க ]

அரச வருமானம் இவ் ஆண்டில் சடுதியாக குறையும் – நிதி அமைச்சு எச்சரிக்கை!

Tuesday, June 30th, 2026
.....இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் 2026ஆம் ஆண்டில்குறையும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட நிதி மூலோபாய அறிக்கையின்படி, மானியங்கள் உள்ளடங்கலான... [ மேலும் படிக்க ]

ஈரான் உச்ச தலைவர் கொமேய்னியின்இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்கார் என தகவல்!

Tuesday, June 30th, 2026
.....ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமேய்னி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அவரது குடும்பத்தினருடன் கொல்லப்பட்ட நிலையில் இவரின் இறுதிச்சடங்கு ஊர்வலம் ஜூலை 4ஆம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய கப்பல் சேவை -நாகப்பட்டினம் முனையத்தில் Duty-free !

Tuesday, June 30th, 2026
.....இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல்வழிப் பயணிகள் சேவையை மேம்படுத்தும் நோக்கில், நாகப்பட்டினம் சர்வதேச பயணிகள் முனையத்தில் வரியில்லா (Duty-free) விற்பனை நிலையங்களை அறிமுகப்படுத்த... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக NPP அரசாங்கம் செயற்படக் கூடாது -ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Monday, June 29th, 2026
.......​தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு குறிகாட்டுவான் தனியர் படகுச் சேவை நாளைமுதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் – சங்கத்தின் தலைவர்!

Monday, June 29th, 2026
.....நெடுந்தீவு குறிகாடுவான் இடையேயான கடற்போக்குவரத்தின் தனியார் சேவைகள் நாளை 30 ஆம் திகதி முதல் 11:30 வழமைபோன்று இடம்பெறும் என தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  கேதீஸ்வரன் ... [ மேலும் படிக்க ]

ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டும் சாரதிகளுக்கு அபராதப் பத்திரம் இல்லை! 

Monday, June 29th, 2026
...வீதிகளில் அலட்சியமாக அல்லது ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டும் சாரதிகளுக்கு, வீதியிலேயே தண்டப்பணம் விதிக்கும் அபராத பத்திரம் வழங்காமல், அவர்களுக்கு எதிராக நேரடியாக நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

அரச பணியாளருக்கு லீசிங்கில் அரிசி வழங்கும் அனுர அரசு!

Monday, June 29th, 2026
அரச பணியாளர்களுக்கு தவணைக்கட்டண முறையில் அரிசி வழங்குவது தொடர்பாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறிய கருத்துக்கு விவசாய அமைப்புகள் உட்பட பல தரப்பினர் கடும் கண்டனத்தை வெளியிட்டு... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களில் 44 சதவீதமானோர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் – ரஜரட்ட பல்கலையின் அதிர்ச்சித் தகவல்!

Monday, June 29th, 2026
......பாடசாலை ஆசிரியர்கள் தற்போது எதிர்நோக்கும் மிகக் கடுமையான மனநலப் பாதிப்பு குறித்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின்... [ மேலும் படிக்க ]