பிரதான செய்திகள்

தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகரும் சக்திமிக்க தாழமுக்கம் –  வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

Friday, November 29th, 2024
திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் சுகாதார மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்!

Friday, November 29th, 2024
வடக்கு - கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி திட்டம் – பயனாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிப்பு!

Thursday, November 28th, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற... [ மேலும் படிக்க ]

பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பாரிய மோசடி – மக்களுக்கு  அவசர எச்சரிக்கை !

Thursday, November 28th, 2024
இலங்கையில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பல்வேறு மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய முகவரிகளை பயன்படுத்தி சமூக ஊடக பயன்பாடுகள் மூலம் "Free Giveaway" என... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்க சகல ஏற்பாடுகளும் தயார் – யாழ்.மாவட்ட செயலகம்!

Thursday, November 28th, 2024
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு சகல ஏற்பாடுகளும் தயார். பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் தொற்று – வைத்தியர் அதிர்ச்சித் தகவல்!

Thursday, November 28th, 2024
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளிகளைத் தேடுவது, சரியான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழை – அதிகரிக்கும் வெள்ளம் – வடக்கு மாகாணத்தில்  64 ஆயிரம் ஹெக்ரயார் நெல் வயல்கள் பாதிப்பு!

Thursday, November 28th, 2024
மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 64000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் சுமார் 23000 ஹெக்ரயார்... [ மேலும் படிக்க ]

விரைவில் உள்ளூராட்சி  தேர்தல் திகதி  வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, November 28th, 2024
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில்... [ மேலும் படிக்க ]

தொடரும் மோசமான காலநிலை – 20 மாவட்டங்களைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

Thursday, November 28th, 2024
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 20 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலாளர்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகளவில் உயிரைமாய்ப்பு!

Thursday, November 28th, 2024
நாட்டில் அதிகளவில் உயிரைமாய்த்துக்கொள்பவர்கள் ஐஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கம்பஹா... [ மேலும் படிக்க ]