பிரதான செய்திகள்

அரச காணிகளை சூறையாடும் அரச ஆதரவாளர் குழு – தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல் முயற்சி –  பூநகரியில் அராஜகம்!

Saturday, May 24th, 2025
சட்டவிரோதமான முறையில் அரச காணிகளை அபகரிக்க முயன்ற அரச ஆதரவாளர் கும்பலோன்றை தடுக்க முற்பட்ட அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று கிளிநொச்சி மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. தொடர்பான சிலரின் தவறான புரிதல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்!.

Friday, May 23rd, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலைத் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதுடன், மக்களில் சிலரின் மத்தியில் காணப்படும் கட்சி பற்றிய தவறான புரிதல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும்... [ மேலும் படிக்க ]

திடீரென மயக்கமடைந்த நிலையில் யுவதி திடீரென மரணம்!

Friday, May 23rd, 2025
நேற்றிரவு யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற யுவதியே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

நாட்டில்  டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகம் –  சுகாதார எச்சரிக்கை!

Friday, May 23rd, 2025
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.   லேடி ரிட்ஜ்வே சீமாட்டி... [ மேலும் படிக்க ]

161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு!  

Friday, May 23rd, 2025
161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன –  மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்!  

Friday, May 23rd, 2025
வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

மோசடி குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி!

Friday, May 23rd, 2025
  ஜனாதிபதி நிதிய மோசடி குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு  அனுமதி வழங்கியுள்ளது. போலியான... [ மேலும் படிக்க ]

கொட்டடி மின் சந்தை மார்க்க வீதியின் அபிவிருத்தியில் துறைசார் அதிகாரிகள் திட்டமிட்ட அசமந்தம் – மக்கள் பணம் சூறையாடப்படுவதாகவும் குற்றச்சாட்டு!

Thursday, May 22nd, 2025
யாழ் பிரதம தபாலக சுற்றுவட்டத்தை அண்டிய தீவக பகுதிக்கான போக்குவரத்தை முன்னெடுக்கும் பிரதான வீதியாக காணப்படும் கொட்டடி மின் சந்தை மார்க்க வீதியின் அபிவிருத்தி தொடர்பில் துறைசார்... [ மேலும் படிக்க ]

யாழில் கடத்தப்பட்ட யுவதி – தெல்லிப்பழை பொலிஸார் அதிரடி!

Thursday, May 22nd, 2025
நேற்றையதினம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது மின்கட்டண திருத்தம் – நாளைமுதல் பொது மக்களின் கருத்துக்களைக் கோரும் நடவடிக்கை!  

Thursday, May 22nd, 2025
இந்த ஆண்டின் இரண்டாவது மின்கட்டண திருத்தம் தொடர்பான பொது மக்களின் கருத்துக்களைக் கோரும் நடவடிக்கை நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.   இந்த நடவடிக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம்... [ மேலும் படிக்க ]