பிரதான செய்திகள்

சட்டவிரோதமாக மாடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் ஐவர் கைது!  

Monday, May 26th, 2025
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மாடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் ஐவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி ஏழு மாடுகளை வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றபோது... [ மேலும் படிக்க ]

அதிக புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடல் !

Monday, May 26th, 2025
அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மோட்டார்... [ மேலும் படிக்க ]

விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் விசேட உதவித்தொகை அதிகரிக்கப்பு – கிராமிய அபிவிருத்தி அமைச்சு!

Monday, May 26th, 2025
விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் விசேட உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட... [ மேலும் படிக்க ]

செலவுகள் தொடர்பான அறிக்கைகளை குறித்த திகதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் – தேர்தல் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

Monday, May 26th, 2025
தேர்தல் செலவுகள் தொடர்பான அறிக்கைகளை இந்த மாதம் 27 ஆம் திகதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க "தேர்தல் செலவுகளைக்... [ மேலும் படிக்க ]

அதிகாலையில் கோர விபத்து : யாழ். பல்கலை விரிவுரையாளரின் கணவர் பலி!

Monday, May 26th, 2025
கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (26) அதிகாலை 4.30... [ மேலும் படிக்க ]

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு மாத குழந்தை!

Monday, May 26th, 2025
யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதன்போது துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் என்ற குழந்தையே நேற்று... [ மேலும் படிக்க ]

இலங்கை சினிமாவின் இராணி மாலினி பொன்சேகா காலமானார்!

Saturday, May 24th, 2025
இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில்... [ மேலும் படிக்க ]

மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில்  தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணை கண்டுபிடித்துள்ளதாக பொலிசார் தகவல்!

Saturday, May 24th, 2025
யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிசார்... [ மேலும் படிக்க ]

மட்டுவிலிருந்த காலி நோக்கி பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து , டிப்பருடன் மோதி விபத்து !

Saturday, May 24th, 2025
கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து,முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

Saturday, May 24th, 2025
யாழில்  மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய  இராமசாமி சிறிகாந்தன் என்ற... [ மேலும் படிக்க ]