பிரதான செய்திகள்

யாழ்ப்பாண பொது நூல் நிலையம் புதுப்பொலிவுடன் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது அறிவுப்பொக்கிஷம்!

Sunday, June 1st, 2025
யாழ்ப்பாண பொதுநூலகம் எரியூட்டி அழிக்கப்பட்டதன் 44ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.1981ஆம் ஜூன் மாதம் முதலாம் திகதி அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் இன் தலைமையில் இந்நூலகம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு!  

Sunday, June 1st, 2025
யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாண நூலகத்தில், மாநகர சபையின்... [ மேலும் படிக்க ]

 ஒமிக்ரோன் வைரஸின் 2 உப திரிபுகள் இலங்கையில் அடையாளம்!

Sunday, June 1st, 2025
ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸின் 2 உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.   எனினும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், உரிய... [ மேலும் படிக்க ]

வெளியானது பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர, பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள்,  பிரதி தவிசாளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி!  

Sunday, June 1st, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள்,பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்களை... [ மேலும் படிக்க ]

தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது சுந்தராம்பாள் – மீளளிக்குமா அனுர அரசு!

Saturday, May 31st, 2025
புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

மக்களின் உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை – நடவடிக்கை எடுக்கத் தயங்கும் உயர் அதிகாரிகள்!

Saturday, May 31st, 2025
யாழ். மாநகர சபையினரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளன. இருப்பினும் அவர்கள் தமது தவறுகளை திருத்தும் வகையில் செயற்படாமல்,... [ மேலும் படிக்க ]

 சீரற்ற காலநிலை – சிக்குன்குன்யா பரவும் வேகம் அதிகரித்து வருவதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை!  

Saturday, May 31st, 2025
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிக்குன்குன்யா பரவும் வேகம் அதிகரித்து வருவதாகச் சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Saturday, May 31st, 2025
2025 ஆம் ஆண்டு 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்... [ மேலும் படிக்க ]

கடந்த நள்ளிரவுடன் முடிந்தது காலக்கெடு – அதிசிறப்பு வர்த்தமானி இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு!

Saturday, May 31st, 2025
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல், தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் பேருந்த சக்கரத்தில் சிக்கி பலி!

Saturday, May 31st, 2025
பாணந்துறையில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த சிறுவன் அதிலிருந்து தூக்கி எறியப்பட்டு பேருந்தின் கீழ் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்... [ மேலும் படிக்க ]