சிறப்புச் செய்திகள்

கடின உழைப்பே எமக்கான அரசியல் அதிகாரங்களை பெற்று தந்துள்ளன – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, June 18th, 2023
ஈ.பி.டி.பி கொண்ட  கொள்கை மீதும் அது இதுவரை செய்த மக்கள் நலன் சார் வேலைத் திட்டங்களில்   நம்பிக்கை வைத்து  வழங்கும் ஆதரவுக்கரமே எமக்கான அரசியல் பலத்தையும் பேரம் பேசும்... [ மேலும் படிக்க ]

கடற்றொலில் அமைச்சரின் முல்லை விஜயம் – பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிப்பு – வட்டுவாகல் கடற்றொழிலாளர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கும் தீர்வு!

Saturday, June 17th, 2023
~~~ முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அவதானம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – தெய்வீகத் தன்மை வாய்ந்த வேப்பமரப் பிரதேசம் மீண்டும் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறந்து விடப்பட்டது!

Saturday, June 17th, 2023
முல்லைத்தீவு, வட்டுவாகல் சப்தகன்னி (கண்ணகி அம்மன்) ஆலயத்தின் தீர்த்தோற்சவ காலத்தில் பாரம்பரிய வழிப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற, தெய்வீகத் தன்மை வாய்ந்த வேப்ப மரப் பிரதேசம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முல்லை விஜயம் – தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!

Saturday, June 17th, 2023
தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது உட்பட முல்லைத்தீவு மாவட்ட கடற்றெழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வலி வடக்கு காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை. – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, June 16th, 2023
~~~~ வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை – காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, June 16th, 2023
வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா நிமால் சிறிபாலடி சில்வா பங்கேற்புடன் திறந்துவைக்கப்பட்டது கே.கே.எஸ் பயணிகள் முனையம்!

Friday, June 16th, 2023
காங்கேசன்துறையில்  புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் பயணிகள் முனையத்தினை திறந்து வைத்தல் மற்றும் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய சுற்றுலாப் கப்பலை வரவேற்கும்... [ மேலும் படிக்க ]

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நூற்றாண்டு சின்னத்தை திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, June 16th, 2023
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நூற்றாண்டுத் தொடக்க விழாவின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  'நூற்றாண்டு சின்னத்தை  திறந்து வைத்துள்ளார். - 16.06.2023... [ மேலும் படிக்க ]

அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் – ஊர்காவற்றுறை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Thursday, June 15th, 2023
மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், எமது மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை சோதனைக்குட்படுத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

Thursday, June 15th, 2023
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]