சிறப்புச் செய்திகள்

இரணைமடுக் குளத்தின் மேலதிக நீரை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Wednesday, July 12th, 2023
விரயமாக கடலில் கலக்கும் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் மேலதிக நீரை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான ஏதுநிலைகள் தொடர்பா ஆராய்வதற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட... [ மேலும் படிக்க ]

ஜே. வி. பி தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துதுரையாடல்!

Monday, July 10th, 2023
கடற்றொழில் அமைச்சுக்கு இன்று வருகை தந்த ஜே. வி. பியின் தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கடற்றொழிலாளர் தொடர்பாக கலந்துரையாடினர்.... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – மீண்டு காரைநகர் – ஊர்காவற்துறை கடல் போக்குவரத்து சேவை ஆரம்பம்!

Monday, July 10th, 2023
காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான கடல் பாதை போக்குவரத்து சேவை இன்று தொடக்கம் மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளது. குறித்த கடல் பாதை பழுதடைந்தமை தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவது யார்? – தமிழகத்துக்கு உண்மையை உரத்துச் சொல்லுமாறு தமிழ் எம்.பிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்தல்!

Sunday, July 9th, 2023
இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இரண்டு வாரத்திற்குள் வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம் – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவிப்பு!

Sunday, July 9th, 2023
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையான புகையிரத சேவையின் அனுராதபுரத்திலிருந்து புகையிரதப் பாதைகள் திருத்தப் பணிகளுக்காக சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சுயலாப கூக்குரல்கள் தொடர்பில் மக்களும் ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Monday, July 3rd, 2023
கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முறையான ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, தான்தோன்றித்தனமாக எவையும்... [ மேலும் படிக்க ]

தக்க தருணத்தில் நான் கூறிய தீர்க்கதரிசனமே இன்று வென்றிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Saturday, July 1st, 2023
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எமது அரசாங்கம் ஒரு தெளிவான கொள்கையை முன்னெடுத்து வருகின்றது. எமது ஜனாதிபதி இந்த நாட்டினையும், நாட்டு மக்களையும் ஓர் இக்கட்டான சூழ் நிலையிலிருந்து... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் உள்ள பொருளாதார நிலையில் வலுவிழந்த குடும்பங்களுக்கு நலன்புரி நிவாரணத் திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, July 1st, 2023
வடக்கு, கிழக்கில் நீண்டகால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார நிலையில் வலுவிழந்த குடும்பங்கள் பலவும் வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு ஆறுதல் நலன்புரி நிவாரணத் திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கச்சதீவு ஒப்பந்தத்தால் கச்சதீவைப் போல் 80 மடங்கு வளம் கொண்ட“வெட்ஜ் பாங்” பகுதியை இந்தியாவுக்கு தாரைவார்த்துள்ளோம் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, July 1st, 2023
1974ஆம் ஆண்டு கச்சதீவு ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சதீவினைப் பெற்றுக் கொண்ட நாங்கள் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சதீவைப் போல் 80 மடங்கு வளம் கொண்ட“வெட்ஜ் பாங்” பகுதியை... [ மேலும் படிக்க ]

நான் கடற்றொழில் அமைச்சரானதன் பின்னர் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அக்கறை காட்டி வருபவன் அல்ல – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 1st, 2023
நான் கடற்றொழில் அமைச்சராக ஆனதன் பின்னரே கடற்றொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அக்கறை காட்டி வருபவன் அல்ல. அதற்கு முன்னரே பல்வேறு அமைச்சு நிலைகளில் இருந்த போதும் கூட,ஆட்சியில்... [ மேலும் படிக்க ]