சிறப்புச் செய்திகள்

இன, மத சமூகங்களின் ஒன்றுபட்ட ஒற்றுமையே அரசியலுரிமைப் பிரச்சினையின் தீர்வுக்கான திறவுகோலாகும்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 20th, 2016
அரசியல் களத்தில் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய மக்கள் தமக்குள் பகைமையை வளர்த்து மோதிக்கொண்ட வரலாறுகள் இன்னமும் ஆறாத வடுக்களாக நிறைந்துள்ளது. அதிலிருந்து இன்று நாம் மீண்டு... [ மேலும் படிக்க ]

கிளி – முல்லை மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியைகள் விடயம் அவர்களின் விருப்பின் பேரில் கையாளப்பட வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Friday, March 18th, 2016
கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தால் நடாத்தப்பட்டுவரும் முன்பள்ளிகளில் ஆசிரியைகளாகக் கடமையாற்றி வருபவர்களை மாகாண சபையுடன் இணைக்க... [ மேலும் படிக்க ]

சிறுமி சேயா படுகொலை வழக்கு போல் மாணவி வித்தியா படுகொலை வழக்கும் துரிதப்படுத்தப்பட வேண்டும் –  டக்ளஸ் தேவானந்தா

Thursday, March 17th, 2016
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில்  விசேட தேவையுடைய நிலையில் வாழ்ந்துவரும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Wednesday, March 16th, 2016
யாழ். மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உதவித் தொகையினைப் பெறுகின்ற விசேடதேவையுடைய பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின்... [ மேலும் படிக்க ]

வடக்கின் அபிவிருத்தி குறித்து காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக செயற்பட முன்வர வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Monday, March 14th, 2016
வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளில் தற்போதைய நிலையில் முடங்கிப் போனதொரு நிலையே காணப்படுகின்றது. எனவே, அது பற்றி நடத்திய ஆய்வுகள் குறித்தும், நடாத்தப்படக்கூடிய ஆய்வுகள் குறித்தும்... [ மேலும் படிக்க ]

வடக்கில் பாடசாலைகள் புனரமைப்பிற்கு இந்திய உதவி வரவேற்கத்தக்கது! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Sunday, March 13th, 2016
வடக்கில் 27 பாடசாலைகளைப் புனரமைப்பதற்கும் கிழக்கில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு சத்திர சிகிச்சைக்கூட கருவிகளை வழங்குவதற்கும் இந்திய அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்க... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதிலுள்ள தடைகள் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Saturday, March 12th, 2016
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்  தடுப்பில் இருந்து விடுதலையாகியுள்ள முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் இழுத்தடிப்புகள் இடம்பெற்று வருவதாக அவர்கள்... [ மேலும் படிக்க ]

தனியார்துறை ஊதிய உயர்வு வெறும் எழுத்து மூல ஆவணம்தானா? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Friday, March 11th, 2016
தனியார்துறை ஊழியர்களுக்கு 2,500 ரூபா ஊதிய உயர்வு வழங்கப்படுமென இந்த அரசு தனது நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் அறிவித்திருந்தது. இன்று அந்த நூறு நாட்கள் கடந்து, தேர்தலின் பின்னர் புதிய... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றின் உயிர்த்துடிப்புள்ள பாத்திரமாக திகழ்ந்தவர் மங்கையற்கரசி அம்மையார் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, March 10th, 2016
தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஒர் உயிர்த்துடிப்பு பெண்மணியாக திகழ்ந்தவர்  மங்கையற்கரசி அம்மையார்  என மங்கையற்கரசி அம்மையாரின்  மறைவு குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

மன்னார்ப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டிவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Thursday, March 10th, 2016
மன்னார்ப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது. தற்போது மீண்டும் அவர்கள் கடந்த 25ம் திகதி கடலில் வைத்து தாக்குதலுக்கு... [ மேலும் படிக்க ]