சிறப்புச் செய்திகள்

உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓர் இடைக்கால ஏற்பாடாக  65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம்! – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, April 5th, 2016
65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் வீடுகள் தொடர்பில் சாதக மற்றும் பாதகமான கருத்துக்கள் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், எமது மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி... [ மேலும் படிக்க ]

தொழிற்துறைகளை செயற்படுத்துவதன் மூலம் முல்லைதீவு மாவட்ட வறுமையைப் போக்க இயலும்! – டக்ளஸ் தேவானந்தா

Monday, April 4th, 2016
இலங்கையில் மிகவும் வறுமை மிகுந்த மாவட்டமாக முல்லைதீவு மாவட்டம் உள்ளதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கை சுட்டிக் காட்டும் நிலையில், அம் மாவட்டத்திலுள்ள தொழிற்துறைகள் முறையாக... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேசிய மாநாடு குறித்து தோழர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆசிச்செய்தி!

Sunday, April 3rd, 2016
எமது மக்களின் இலட்சிய கனவுகளை நிறைவேற்றவெறும் உணர்ச்சி மயக்கத்தில் மட்டும் உறங்கிக் கிடப்போரை தட்டியெழுப்பி புதிய மக்கள் சக்தியாக உருவாக்க இந்தமாநாட்டுத் தீர்மானங்கள் உறுதியை... [ மேலும் படிக்க ]

இந்திய வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க மாற்றுத் திட்டமொன்றும் தேவை! – டக்ளஸ் தேவானந்தா

Sunday, April 3rd, 2016
இந்திய  அரசாங்கம் எமது மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தர முன்வந்திருந்த நிலையில், 2010ம் வருடம் இத் திட்டத்தின் அடிப்படையிலான ஒரு வீட்டுக்கு தலா 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு மே மாதம் 7ஆம் 8ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில்…

Saturday, April 2nd, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு மே மாதம் 7ஆம் 8ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நாம் மத்திய அரசுடன் இணைந்து அரசியல் அதிகாரத்தில் இருந்தது மக்களது நலன் சார்ந்த தேவைகளுக்காகவே – டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 2nd, 2016
கடந்த காலத்தில் நாம் மத்திய அரசுடன் இணைந்து அரசியல் அதிகாரத்துடன் இருந்தமையால் தமிழ் மக்களுக்கான தேவைகளை அதிகளவில் பெற்றுக்கொடுத்து சாதித்துக் காட்டியிருக்கின்றோம். ஆனால் தற்போது... [ மேலும் படிக்க ]

கேப்பாபுலவு மக்களை சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்த உரியவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 2nd, 2016
முல்லைதீவு, கேப்பாபுலவு மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பில் தற்போதைய அரசுடன் இணக்க அரசியல் நடத்திவரும் தமிழ்த் தலைமைகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அம் மக்களின்... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளை ஏற்க எமது சமூகம் தயாராக வேண்டும்! டக்ளஸ் தேவானந்தா

Friday, April 1st, 2016
முன்னாள் போராளிகளை ஏற்று அவர்களையும் எமது சமுதாயத்துடன் இணைத்து நடாத்த எமது சமூகம் முன்வருவது அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வீடமைப்புத் திட்டங்களைப் பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் அவசியம்! – டக்ளஸ் தேவானந்தா

Thursday, March 31st, 2016
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்ட வீடுகளைப் பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் தேவை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

குடும்பதலைமைத்துவ மேற்றிருக்கும் பெண்கள் தொடர்பில் விஷேட செயற்திட்டம் அவசியம்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Wednesday, March 30th, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடும்பத் தலைமைகளை ஏற்றிருக்கும் நிலையிலுள்ள பெண்களை உள்ளடக்கியதான விஷேட செயற்திட்டமொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென்று ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]