சிறப்புச் செய்திகள்

வடக்கின் கல்வி நிலை வீழ்ச்சி! உரியவர்களின் அக்கறையின்மையே காரணம்! –  டக்ளஸ் தேவானந்தா

Friday, April 15th, 2016
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், தேசிய தரப்படுத்தல் ரீதியில் இதில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பெற்றிருப்பது வேதனை தருவதாக உள்ளதென... [ மேலும் படிக்க ]

பிறந்திருக்கும் புத்தாண்டில் எமது மக்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும்; செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Wednesday, April 13th, 2016
பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டின் வரவில் எமது மக்களின் வாழ்வும் புது வாழ்வாக பூக்கட்டும் என்றும் அதற்காக கனிந்திருக்கும் சூழலை சரியான திசை வழி நோக்கி நகர்த்தி செல்ல எமது... [ மேலும் படிக்க ]

முல்லை கடற்பரப்பில்  வெளிமாவட்ட மற்றும் எல்லை மீறிய கடற்றொழிலுக்கு இடமில்லை :  அமைச்சர் மகிந்த அமரவீர டக்ளஸ் தேவானந்தாவிடம் உறுதி.

Wednesday, April 13th, 2016
முல்லைதீவு கடற் பரப்பில் வெளி மாவட்ட கடற்றொழிலாளர்கள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்டு வருவதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள முல்லைதீவு கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவும்... [ மேலும் படிக்க ]

சம்பூர் மின் உற்பத்தி நிலையம் இணக்க அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? – ஈ. பி. டி. பி.

Monday, April 11th, 2016
திருகோணமலை, சம்பூர் பகுதியில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பில் பல்வேறு எதிரப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில், இந்த அரசைக் கொண்டு வந்தவர்கள் தாங்களே என மார்தட்டிக்... [ மேலும் படிக்க ]

இறந்த உறவுகளை நினைவு கூரவும் நினைவுத் தூபி அமைப்பதற்கும் விரைவில் தனிநபர் பிரேரணை! – டக்ளஸ் தேவானந்தா

Sunday, April 10th, 2016
இறந்த உறவுகளை நினைவு கூருவதற்கும்    சமயம் சார்ந்த கடமைகளைச் செய்வதற்கும் பொதுவான தினமொன்றை  பிரகடனப்படுத்தி அதற்கான நினைவுத் தூபி அமைத்து அதை புனித பிரதேசமாக உருவாக்குவது... [ மேலும் படிக்க ]

மக்களின் அவலங்களுக்கு தவறான அரசியல் தலைமைகளே காரணம் – கிளிநொச்சியில் டக்ளஸ் தேவாந்தா

Saturday, April 9th, 2016
காணிக்கச்சேரி ஊடாக காணி உரிமங்களைப் பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு நாம் என்றும்... [ மேலும் படிக்க ]

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில் வடக்கு முதல்வர் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும்! – ஈ.பி.டி.பி.

Friday, April 8th, 2016
வடக்கு மாகாண சபையின் முதல்வராக எமது மக்களின் அதிகூடிய விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளவர் எமது மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்தும், எமது மக்களின் பிரச்சினைகளை நடைமுறை... [ மேலும் படிக்க ]

வடக்கில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்க அனைவரும் ஓரணி திரள வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா

Thursday, April 7th, 2016
நாட்டில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ள ஒரு சூழலில் அதற்கேற்ற வகையில் தற்போது வடக்கிலும் போதைப் பொருட்களின் பாவனை படிப்படியாக அதிகரித்து வருகின்ற நிலைமையே... [ மேலும் படிக்க ]

ஈ. பி. டி. பி. கட்சியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சந்திப்பு!

Wednesday, April 6th, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புதிய செயலாளராக அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த  அரசியல்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு பேரவையின் செயற்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் தேவானந்தா தெரிவு

Tuesday, April 5th, 2016
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக இன்று (05) மாற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட நாடாளுமன்றத்தின்... [ மேலும் படிக்க ]