சிறப்புச் செய்திகள்

வடக்கின் அபிவிருத்தி குறித்து என்னிடம் கேள்வி கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவருக்கும் அருகதை கிடையாது – டக்ளஸ் தேவானந்தா

Friday, April 22nd, 2016
வடக்கின் அபிவிருத்தி குறித்தும் தமிழ் மக்களது வாழ்வாதார மேம்பாடுகள் குறித்தும் பேசுவதற்கான தகுதி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவருக்கும் கிடையாது. அத்துடன் மக்களது பிரச்சினைகளை... [ மேலும் படிக்க ]

ஊடகங்களின் கேள்விகளுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பதில்கள்

Friday, April 22nd, 2016
கடந்த சில வாரங்களாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் நிலைமைகள் குறித்து ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள்  முன்வைக்கப்பட்டுவந்தன. இதுகுறித்து தனது பதில்களை செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

காணிகள் விடுவிப்பு – எழுத்தளவில் – பேச்சளவில் மாத்திரம் இருப்பதில் பயனில்லை! எமது மக்கள் குடியேற ஏதுவாக இருக்க வேண்டும்!  டக்ளஸ் தேவானந்தா

Friday, April 22nd, 2016
விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் வடக்கில் படையினர் வசமிருந்த எமது மக்களுக்குச் சொந்தமான  காணி, நிலங்களில் எமது மக்கள் மீளக் குடியமர்வதற்கு ஏதுவாக அவற்றைப் பார்க்கச் செல்லக்கூட... [ மேலும் படிக்க ]

சம்பூரில் காணி, நிலங்களை விடுவித்தோம் என மார்தட்டிக் கொள்வதில் பயனில்லை மக்கள் மீள்குடியேற என்ன செய்தீர்கள்? டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, April 21st, 2016
திருகோணமலை, சம்பூர் பகுதியில் எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்துக் கொடுத்தோம் என மார்தட்டிக் கொண்டிருப்போர், அப் பகுதி மக்கள் மீளக்குடியேற ஏதாவது வசதிகளை செய்து... [ மேலும் படிக்க ]

பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெறுவதையும் தடுக்க சதியா? – ஈ. பி. டி. பி.

Wednesday, April 20th, 2016
வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமையப் பெறவுள்ள நிலையில் அதனை சில குழப்பவாதிகள் தடுத்து வருவதாக அப் பகுதி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, எமது மக்கள்... [ மேலும் படிக்க ]

உங்கள் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை விரைவாக பெற்றுத்தர முயற்சிக்கின்றேன் – தீவகபகுதி  தேசிய எழுச்சி மாநாட்டு முன்னமர்வில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு…!

Tuesday, April 19th, 2016
நீங்கள் ஒவ்வொருவரும் இந்த மாநாட்டினூடாக முன்வைத்துள்ள கோரிக்கைகளை  நான் பரந்தளவிலான பார்வையூடாக  எடுத்து அனைத்து மக்களையும் முன்னிறுத்திய தீர்வுகளாக பெற்றுத்தர முயற்சிகளை... [ மேலும் படிக்க ]

பூநகரி, சோலைநிலா குடியிருப்பு  பகுதிக்கு மின்சாரம் பெற்றுக்கொடுக்க  டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Monday, April 18th, 2016
தமது வீடுகளுக்கான மின் இணைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பங்கள் செய்திருந்தும் உரிய காலத்தில் தமக்கான மின்சார இணைப்புகள் வழங்கப்படாமையால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு வெகு விமர்சையாக ஆரம்பம்!

Sunday, April 17th, 2016
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தீவக பகுதிகளுக்கான பிரதேச மாநாட்டு முன்னமர்வு இன்று முற்பகல் 10.30 மணியளவில் வேலணை வங்களாவடி சந்தி பகுதியிலுள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில்ஆரம்பமாகி... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பளை வறுத்தலைவிளான் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்

Saturday, April 16th, 2016
அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியான தெல்லிப்பளை  வறுத்தலைவிளான் பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

எமது கனவுகளும் எதிர்பார்ப்புகளும் கலைந்துவிடாது பாதுகாத்துத் தாருங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் செல்வபுரம் மக்கள் கோரிக்கை

Friday, April 15th, 2016
நாம் தற்போது வாழ்ந்துவரும் ஓலைக்குடிசைகளை விட வழங்கப்படுகின்ற பொருத்து வீடுகள் எவ்வளவோ மேலானவை. அரசியற் காரணங்களுக்காக அவை எமக்கு கிடைக்கப்பெறாது போவதை தடுத்து நிறுத்தி நாம்... [ மேலும் படிக்க ]