சிறப்புச் செய்திகள்

இரணைமடு நீர்த்திட்டம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்திருக்கும் நிலைப்பாடு சக தமிழ் கட்சித் தலைமைகளுக்கு சிறந்ததொரு வழிகாட்டல் – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, May 4th, 2016
சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய்க் கசிவு கலந்துள்ளது உறுதியாகியுள்ளமையினால் அந்த நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல. எனவே கிளிநொச்சி விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில்... [ மேலும் படிக்க ]

10 அமைப்புகள் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி என்னும் புதிய கட்சி உதயம்!

Wednesday, May 4th, 2016
புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் சரியாக அணுகப்படவில்லை என்பதுடன் அதனை சரியாக அணுகுவதற்கும் அதற்காக குரல் கொடுப்பதற்கும் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

யாழ். மீன்பிடித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகவும், விரைவாகவும் தீர்வு காண்பேன். அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு

Wednesday, May 4th, 2016
யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி சம்மேளனப் பிரதிநிதிகள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்துடன் இணைந்து மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களை சந்தித்து தாம்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியாகிவருகின்றது!

Monday, May 2nd, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. 7ஆம் திகதி எடுக்கப்படும் கட்சியின் தீர்மானங்கள் மறுதினம் 8ஆம்... [ மேலும் படிக்க ]

தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகான தேசிய நல்லிணக்கம் பலமாக கட்டியெழுப்பப்பட வேண்டும் – மேதின உரையில் டக்ளஸ் தேவானந்தா

Monday, May 2nd, 2016
பேசும் மொழியாலும், வழிபடும் மதங்களாலும் நாம் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என்று வேறுபட்டு இருந்தாலும்  மக்கள் என்ற ரீதியிலும், உழைக்கும் மக்கள் என்ற ரீதியலும்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அரசியலுரிமைக்கான குரல் தேசிய இனத்தின் நீதிக்கான குரல்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 30th, 2016
உழைக்கும் மக்களின் உன்னத தினமான மே தினத்தில் உழைக்கும் மக்களோடு இணைந்து, அரசியலுரிமைக்காக எழுந்து நிற்கும் தமிழ் பேசும் மக்களாகிய  நாமும் அனைத்து உரிமைகளையும் பெற்று... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று காலி மேதினக் கூட்டத்தில்  ஈ.பி.டி.பி கலந்து கொள்ளும்.

Thursday, April 28th, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சக்திமிக்கதாக பலப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்ததோடு,கலந்து கொண்ட கட்சிகள் அனைத்தும் காலியில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

தாயகம் திரும்பும் தமிழ் அகதிகள் குடியேற காணி, வீட்டு வசதிகள் தேவை! – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, April 27th, 2016
தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் தங்கியுள்ள எமது மக்கள் படிப்படியாக தாயகம் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு காணிகளற்ற மற்றும் அவர்களது காணிகளை அடையாளங்காண இயலாத... [ மேலும் படிக்க ]

தமிழர்கள் சிங்களமும் – சிங்களவர்கள் தமிழும் கற்பதை வலியுறுத்தும் கல்விக் கொள்கை அவசியம்! –  டக்ளஸ் தேவானந்தா

Tuesday, April 26th, 2016
இம் மாதத்தில் புதிய கல்விக் கொள்கையை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்சிரமசிங்ஹ அவர்கள் தெரிவித்துள்ளார். எமது நாட்டைப் பொறுத்த வரையில் தேசிய நல்லிணக்கமானது அர்த்தமிக்கதாகக்... [ மேலும் படிக்க ]

தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டும் அக்கறை காட்டும் வட மாகாண சபை அவற்றைச் செயற்படுத்த முயலாததேன்?- ஈ.பி.டி.பி

Saturday, April 23rd, 2016
எமது மக்களின் வாக்குகளால் வடக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், இன்றுவரை அச் சபை தீர்மானங்களை நிறைவேற்றுவதில் உலகிலேயே முதலிடத்தை வகிக்கின்றது என்றுகூட கூறலாம்.... [ மேலும் படிக்க ]