சிறப்புச் செய்திகள்

அமெரிக்க தூதரகத்தின் அரசியல் செயலாளர் கெலி,  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு.

Thursday, May 12th, 2016
வடக்கு கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்கக்கூடியவகையில் அமெரிக்கா உதவி செய்ய முன்வர வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் முதன்மைச் செயலாளர். கெலியிடம் செயலாளர்... [ மேலும் படிக்க ]

யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களின் பின்னணிகள் கண்டறிதல் அவசியம் –   டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து

Thursday, May 12th, 2016
யாழ் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பிலான பின்னணிகள் பல சந்தேகங்களை எழுப்புவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்துவதோடு எமது மக்களின் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமைக்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம் -தேசிய எழுச்சி மாநாட்டு செய்தியில் டக்ளஸ் தேவானந்தா

Monday, May 9th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம் தமிழ் மக்களின் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமைகளுக்காக நடைமுறை யதார்த்த வழியில் நின்று உறுதியாக உழைத்து வருவதோடு தேசிய நல்லிணக்கத்தினூடாக ஒரு... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் அரசியல் கொள்கைப் பிரகடனம்!

Sunday, May 8th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பிரகடனம் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஏகோபித்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்... [ மேலும் படிக்க ]

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது தேசிய எழுச்சி மாநாட்டு பிரகடனம்!

Sunday, May 8th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பிரகடனம் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஏகோபித்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம்... [ மேலும் படிக்க ]

தேசிய எழுச்சி மாநாடு வெற்றி பெற ஜனாதிபதி வாழ்த்து!

Sunday, May 8th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் 2ஆம் நாள் அமர்வு யாழ்.... [ மேலும் படிக்க ]

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் தேசிய எழுச்சி மாநாடு ஆரம்பம்!

Sunday, May 8th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. முன்னதாக யாழ் மணிக்கூட்டுக்கோபுர சந்தியில்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று!

Saturday, May 7th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் முதல்நாள் அமர்வு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் செயலாளர்... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எழுச்சியுடன் ஆரம்பம்!

Saturday, May 7th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் முதல்நாள் அமர்வு மிக எழுச்சியுடன் சற்றுமுன் ஆரம்பமானது. கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் ... [ மேலும் படிக்க ]

பத்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உதயமானது புதிய முன்னணி 

Thursday, May 5th, 2016
புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அபிவிருத்தி ஏனைய பிரச்சனைகள் சரியாக அணுகப்படவில்லை. அதை சரியாக அணுகுவதும், அதற்காக குரல் கொடுப்பதும், ஜனநாயகத்... [ மேலும் படிக்க ]