சிறப்புச் செய்திகள்

உரிமைகளை வென்றெடுக்க பிராந்தியக்கூட்டு! வளமான தேசத்தை உருவாக்க தேசியக்கூட்டு!! – டக்ளஸ் தேவானந்தா

Friday, May 20th, 2016
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே ஈ.பி.டி.பியின் அரசியல் இலக்காக இருந்து வருகின்றது. அதன் அடிப்படையில் கடந்த காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் நேரடியாக மத்திய அரசில்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் அதிகரித்துவரும் தொழிலின்மைப் பிரச்சினையே சமூக சீர்கேடுகளுக்கான பிரதான காரணமாக விளங்குகின்றது – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 20th, 2016
சுமார் மூன்று தசாப்த காலமாக யுத்த சூழ்நிலைக்குள் சிக்குண்டு, தற்போது அதிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகின்ற பகுதியாக எமது வடபகுதி இருப்பதால், இளம் வயதினர் சமூகவிரோத... [ மேலும் படிக்க ]

மறுபடியும் தமிழகத்தின் முதல்வராகும் உங்களை ஈழத்தமிழ் உறவுகள் சார்பாக வாழ்த்துகிறேன்! – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, May 19th, 2016
மறுபடியும் தமிழக மக்கள் தமது முதல்வராக உங்களையே தெரிவு செய்திருப்பது உங்கள் மீதான அசையாத நம்பிக்கையை மெய்ப்பித்து காட்டியிருக்கிறது என மீண்டும் தமிழக முதல்வராக... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும். டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்.

Wednesday, May 18th, 2016
கடந்த இரு நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்தில் 5ஆயிரத்து எண்ணுற்றி நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இவ்வாறான அனர்த்தத்திற்கு எமது... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்டா? நாடாளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, May 17th, 2016
யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்ற பல்வேறு சமூக விரோத செயல்கள் தொடர்பில் காவலத்துறையினர் அண்மையில் 'ரொக் டீம்' என்றொரு குழுவினரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவரும்... [ மேலும் படிக்க ]

மாற்று வலுவுடையோருக்கு உதவ பிரதமரிடம்  புதிய திட்டத்தை கையளித்தார் டகளஸ் தேவானந்தா.

Tuesday, May 17th, 2016
இயற்கை அனர்த்தங்களினாலும், பிறப்பியல்பாகவும், யுத்தத்தினாலும் அங்கங்களை இழந்தவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளாகியவர்களுக்கும் விஷேட உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவும், ஐக்கிய... [ மேலும் படிக்க ]

முகமாலை பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்! டக்ளஸ் தேவானந்தா

Sunday, May 15th, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் மிதிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் அவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அப்பணிகள் மேலும் விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்... [ மேலும் படிக்க ]

விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதுபோல் கடற்றொழிலாளர்களின் கடன்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை வேண்டும்! டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

Saturday, May 14th, 2016
நாட்டில் இயற்கை பாதிப்புகள் ஏற்படும் காலகட்டங்களில் விவசாய மக்கள் பெற்றுள்ள விவசாயக் கடன்களை அரசாங்கம் இரத்துச் செய்வதுபோல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தம் மற்றும்... [ மேலும் படிக்க ]

மனிதத்தை நேசித்த மகேஸ்வரி வேலாயுதம்  அவர்களின் நினைவு தினம் இன்று

Friday, May 13th, 2016
நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டபோது எனது பக்கபலத்துடன் அவர்களுக்காக இலவசமாகவே வாதாடி அவர்களை விடுதலை செய்து எமது கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக தங்கவைத்து... [ மேலும் படிக்க ]

யுத்த வெற்றி இல்லை என்பதுடன் தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களும் இல்லாத நிலை வேண்டும்.! டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, May 13th, 2016
கடந்த காலங்களைப் போன்று யுத்த வெற்றி விழாக்கள் இனி நமது நாட்டில் கொண்டாடப்பட மாட்டாதென அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது வரவேற்கத்தக்கதாகுமெனத் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]