சிறப்புச் செய்திகள்

தமிழ் மொழி அமுலாக்கலில் அரசு உரிய அவதானஞ் செலுத்தப்பட வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, June 2nd, 2016
நாட்டின் அரச கரும மொழியாக தமிழ் மொழியும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தும், அது உரிய முறையில் அமுல்படுத்தப்படாத நிலையே காணப்படுவதாகத் தெரிவித்தள்ள ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அறிக்கை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Wednesday, June 1st, 2016
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி செய்யப்பட்ட அறிக்கையை அக்குழுவின் உறுப்பினரும், ஈ.பி.டி.பியின் வட மாகாண சபை உறுப்பினரும், வட மாகாண... [ மேலும் படிக்க ]

அழிவுச் சின்னத்தை அறிவுச் சின்னமாக கட்டியெழுப்பினேன் – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, May 31st, 2016
யாழ்ப்பாணத்தின் அறிவுக்களஞ்சியமாக விளங்கிய யாழ். நூலகம், அப்போதிருந்த ஆட்சியாளர்களால் எரித்துச் சாம்பராக்கப்பட்ட நாள் இன்றாகும். சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான புத்தகங்களை தனது... [ மேலும் படிக்க ]

வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை – இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கை அவசியம்!  – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, May 31st, 2016
வடக்கில் தற்போது அதிகரித்துள்ள போதைப் பொருட்களை கடத்திவரும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசும், இந்திய அரசும் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டு... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டில் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோர் ஊக்குவிக்கப்பட வேண்டும்!  – டக்ளஸ் தேவானந்தா

Monday, May 30th, 2016
யாழ் குடாநாட்டில் பால் உற்பத்தியானது மிகவும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அதனை அபிவிருத்தி செய்து ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்! –  டக்ளஸ் தேவானந்தா

Sunday, May 29th, 2016
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் இனங்கண்டு அவர்களது இழப்புகளுக்கு ஏற்ப இழப்பீடுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தம் வேதனை தருகிறது! இலங்கை அரசு, இந்தியா உட்பட வெளிநாடுகளினதும், எமது மக்களினதும் மனிதாபிமான உதவிகள் ஆறுதல் அளிக்கின்றன! –  டக்ளஸ் தேவானந்தா

Monday, May 23rd, 2016
நாட்டில் ஏற்பட்ட அண்மைக்கால இயற்கை அனர்த்தமானது மிகவும் வேதனை தருவதாகவும், இதிலிருந்து எமது மக்களை மீட்டெடுக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற உடனடி நடவடிக்கைகளும், எமது... [ மேலும் படிக்க ]

மக்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது – சக்தி தொலைக்காட்சியின் எதிரொலி நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா.!

Monday, May 23rd, 2016
மக்கள் மத்தியில்  புதிய ஒரு அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது - சக்தி தொலைக்காட்சியின் எதிரொலி நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா. கடந்த 20 ஆம் திகதி சக்தி தொலைக்காட்சியில்... [ மேலும் படிக்க ]

குடும்பங்களை  தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரம் தேசிய மத்திய நிலையம் ஊடாக பூர்த்திசெய்யப்படும் –  டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைகு பிரதமர் நடவடிக்கை!

Saturday, May 21st, 2016
வடக்கு கிழக்கு மாகாணங்களில் விதவைகள் மற்றும் குடும்பங்களை தலைமையேற்று நடத்தும் பெண்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். குறிப்பாக... [ மேலும் படிக்க ]

புனர்வாழ்வுபெற்ற போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு சலுகை அடிப்படையிலான வங்கிக்கடன் – டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று  பிரதமர்  நடவடிக்கை!

Saturday, May 21st, 2016
புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்கல் நிகழ்ச்சித்திட்டங்களுக்காக இலங்கை வங்கி மக்கள் வங்கி இலங்கை சேமிப்பு வங்கி... [ மேலும் படிக்க ]